BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்

வாணியம்பாடியில் அடுத்தடுத்து சுயேச்சை வேட்பாளர்கள் தரப்பினர் ஒருவரை ஒருவர் தாக்கி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 3 படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 4வது வார்டு பகுதியில் நியமதுல்லா,முஹம்மது ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்

வாணியம்பாடி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் திடீரென மயங்கி விழுந்தார். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுப்பள்ளியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லுாரி வளாகத்தில் வாக்கு எண்ணும் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் கிராமத்தில் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் புதிதாக அமைந்துள்ள ஆவுடையார் பார்வதி ,வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமிக்கு மகா கும்பாபிஷேகம். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேற்று இரவு நாய் ஒன்று இறந்து கிடந்த நிலையில் சுற்றியுள்ள பகுதியில் துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சென்னாம்பேட்டை 4வது வார்டு பகுதி கமர் மசூதி ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்

வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகளுடன் சென்று தூய்மைப் பணியில் ஈடுபட்டும், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு இலவசமாக காய்கறி பொதுமக்களுக்கு வழங்கி நூதன முறையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் திமுக தலைமையில் நடைபெறும் கடந்த 8 மாத ஆட்சி காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது தமிழகத்தில் காவல்துறை திமுகவின் ஏவல் துறையாக செயல்படுகிறது கடந்த அதிமுக ஆட்சியில் காவல் துறை ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

ஆம்பூர் அருகே தனியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் பல பேரிடம் லோன் வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நிதி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திபட்டு ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பத்தூர்

தலைப்பு செய்திகள்

ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவன் மற்றும் குடும்பத்தினரை கைது செய்ய வலியுறுத்தி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பத்தூர்

மாவட்ட செய்திகள்

ஆம்பூரில் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன இளம் பெண் அடித்துக் கொலை கணவரை கைது செய்து போலீசார் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சாமியார் மடம் பகுதியை சேர்ந்த ராஜாமணி என்பவரின் மனைவி நந்தினி ... Read More

ஆம்பூர்
திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூரில் ஓய்வு பெற்ற மின்சாரத் துறை செயற்பொறியாளர் காரில் கொண்டு வரப்பட்ட 75 ஆயிரத்து 660 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் ... Read More