BREAKING NEWS

Category: திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் துவக்கம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் தானியங்கி மஞ்சப்பை விற்பனை ... Read More

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் சுமார் 15 நிமிடம் செல்ல முடியாமல் தவிப்பு.

அங்கு போலிசார் பணியில் இல்லாததால் பயணிகளே போக்குவரத்தை சீர் செய்து ஆம்புலன்ஸ் வாகனத்தை அனுப்பி வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய திருப்பத்தூர், சேலம், பெங்களூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, உள்ளிட்ட ஊருக்கு செல்லக்கூடிய ... Read More

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர்

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்;மாதனூர் ஊராட்சி ஒன்றியம் அயித்தம்பட்டு ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   ஊராட்சி மன்ற தலைவர் எம்.ஷர்மிலி மூர்த்தி தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ... Read More

வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.
திருப்பத்தூர்

வாணியம்பாடி வட்டாட்சியர் பணியிடை நீக்கம்.

திருப்பத்தூர் மாவட்டம்; மணல் கடத்தும் நபர்களிடம் பணம் கட்டதாக ஆடியோ வெளியான நிலையில் நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு.   வாணியம்பாடி வட்டாட்சியர் சம்பத் பாலாற்றில் மணல் கடத்தும் நபரிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ... Read More

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர்

மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.

திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியராக கவிஞர் பிரேமலதா பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செதுக்கல்கள் என்று ஒரு கவிதை நூல் சொந்தமாக எழுதியுள்ளார். அந்த நூலின் அறிமுக விழா கணவாய்புதூர் பகுதியில் ... Read More

தோல் தொழிற்சாலை கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்.
குற்றம்

தோல் தொழிற்சாலை கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொம்மேஷ்வரம் பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வெளியேற்றும் இரசாயன கழிவு நீர் பாலாற்றில் கலந்து,.. பாலாற்று நீரில் மீன்கள் செத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.   விவசாயம், ... Read More

ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.
திருப்பத்தூர்

ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நசகுட்டை வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது.   ... Read More

ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.
திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கிடைத்த அம்மன் சிலை ஒன்றை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் ... Read More

ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.
திருப்பத்தூர்

ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.

SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ஆம்பூர் தொகுதி தலைவர் ஜீலான் பாஷா தலைமையில் நடைபெற்றது. ... Read More