Category: திருப்பத்தூர்
மணல் கடத்தலுக்கு மாமூல் கேட்ட வாணியம்பாடி வட்டாட்சியர் தற்காலிக பணியிடை நீக்கம். மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் பாலாற்று படுகையில் தொடர்ந்து இரவு பகலாக மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இரவு பகலாக மணல் கொள்ளை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ... Read More
வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியர் எழுதிய கவிதை நூல் அறிமுக விழா.
திருப்பத்தூர் மாவட்டம்; வாணியம்பாடியில் வருவாய் கோட்டாட்சியராக கவிஞர் பிரேமலதா பெரியசாமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் செதுக்கல்கள் என்று ஒரு கவிதை நூல் சொந்தமாக எழுதியுள்ளார். அந்த நூலின் அறிமுக விழா கணவாய்புதூர் பகுதியில் ... Read More
தோல் தொழிற்சாலை கழிவு நீரால் செத்து மிதக்கும் மீன்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கொம்மேஷ்வரம் பகுதியில் தோல் தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வெளியேற்றும் இரசாயன கழிவு நீர் பாலாற்றில் கலந்து,.. பாலாற்று நீரில் மீன்கள் செத்துக் கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம், ... Read More
ஆலங்காயம் அருகே கடந்த 3 நாட்களாக சுற்றி திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் பீதி.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து நசகுட்டை வழியாக விவசாய நிலத்திற்குள் புகுந்த ஒரு ஒற்றை யானை உமையப்ப நாயக்கணுர், அருணாசலம் கொட்டாய் வழியாக ஊருக்குள் புகுந்துள்ளது. ... Read More
ஆம்பூர் அருகே கோவில் கட்டிடத்தை இடிக்க ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சிறைப்பிடிப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் கிடைத்த அம்மன் சிலை ஒன்றை அதே இடத்தில் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பி கிராம மக்கள் வழிபாடு செய்து வரும் ... Read More
ஆம்பூரில் SDPI கட்சியின் சார்பில் நடைபெற்ற சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் அம்ஜத் பாஷா பங்கேற்பு.
SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி. திருப்பத்தூர் மாவட்டம்; ஆம்பூர் தொகுதி SDPI கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி ஆம்பூர் தொகுதி தலைவர் ஜீலான் பாஷா தலைமையில் நடைபெற்றது. ... Read More
அரசுப்பள்ளி ஆண்டு விழாவில் வாணியம்பாடி எம்.எல்.ஏ பங்கேற்பு.
வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியம் பெத்த வேப்பம்பட்டு ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த ஆண்டு விழாவில் வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் எம்எல்ஏ, ... Read More
வாணியம்பாடி நகரம் முழுவதும் இரவு நேரத்தில் நடந்தே திடீர் ரோந்து பணியில் ஈடுபட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை கண்காணிக்கவும், இரவு நேரங்களில் நிகழும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ... Read More
டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை தலைமையில் மீண்டும் மஞ்சப்பை திட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நிர்வாகி சேதுராமன், தலைமையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்தும் முறையை செயல் படுத்தவும் விழிப்புணர்வு ... Read More
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ... Read More