Category: திருப்பத்தூர்
வாணியம்பாடியில் 10 மணி நேரம் ஸ்கேட்டிங் செய்து இந்தியா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்காட்சில் இடம் பிடித்து பள்ளி மாணவர்கள் சாதனை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் லக்கி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி சார்பில் ஸ்கேட்டிங் பயிற்சியாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 65 பேர் கலந்து கொண்டு 209 கிலோமீட்டர் ... Read More
ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் 40 உயர்மின் கோபுர விளக்குகளை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்
திருப்பத்தூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட தூய நெஞ்சக் கல்லூரி பகுதியில் இருந்து புதுப்பேட்டை ரோடு வரை உள்ள முக்கிய சாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு மின் விளக்குகள் அடங்கிய ... Read More
தனியார் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா.!
திருப்பத்தூர் மாவட்டம் காவலூர் சத்திரத்தில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா நர்சரி & பிரைமரி பள்ளியில் பள்ளியின் தாளாளர் ராஜா தலைமையில் பட்டமளிப்பு மற்றும் விளையாட்டு நாள் விழா நடைபெற்றது. விழாவில் வட்டார ... Read More
ஆலங்காயம் அருகே மக்களைத் தேடி மருத்துவ திட்டம்-துணை இயக்குனர் திடீர் ஆய்வு.!
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு ரெட்டி தெருவில் மக்களைத் தேடி மருத்துவ திட்டம் குறித்து துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தார். ... Read More
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் பயிற்சி நிறைவு விழா..!
திருப்பத்தூர் மாவட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பெண்கள், 14 ஆண்கள் என 16 ஊர் காவல் படை ஆளிநர்களுக்கு 45 நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டு பயிற்சி நிறைவு விழா ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. ... Read More
மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி சந்தையில் பொதுமக்களுக்கு தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. சுமார் 250 நபர்களை பரிசோதனை செய்ததில் ... Read More
விரைவு ரயிலை நிறுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட வட மாநில இளைஞரை மீட்டு 3 மாதம் சொந்த மாநிலததிற்கு அனுப்பிய கருணை இல்லத்தினர் மற்றும் காவல்துறையினர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி இளைஞர் ஒருவர் சென்று கொண்டிருந்த விரைவு ரயில் முன்பு நின்றுள்ளார். இதனை கண்ட இரயில்வே ஊழியர்கள் ... Read More
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பள்ளிப்பட்டு-தும்பேரி சாலையில் ஜாப்ராபாத் பகுதி மக்கள் சாலை மறியல்.
வாணியம்பாடி அருகே பள்ளிவாசல் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் வக்பு வாரியத்திற்கு சொந்தமான சர்வே நம்பர்களில் வங்கி லோன் வாங்க கூடாது, பத்திர பதிவு செய்யக்கூடாது என்று ஜாப்ராபாத் பழைய மசூதி ... Read More
ஆம்பூர் அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஓட்டி அமைந்துள்ள உள்ள சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள, விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை மீட்கும் பணியில் தீயணைப்பு ... Read More
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீர் ஆய்வு செய்தார். அப்போது முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் ... Read More