Category: திருப்பத்தூர்
வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திடீர் ஆய்வு.
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து அவர்கள் "தினம் ஓர் திடீர்ஆய்வில்" வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் உள்ள" முதலமைச்சரின்விரிவான காப்பீடு திட்டம், விபத்து மற்றும் அவசர சிகிச்சை ... Read More
வாணியம்பாடி அருகே கட்டிட மேற்கூரை சிமெண்ட் தூள்கள் இடிந்து விழுந்த பள்ளி கட்டிடத்தில் ஆபத்தான நிலையில் படித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இந்த நிலை. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட ... Read More
ஏலகிரி சுற்றுலா வந்த கார் கவிழ்ந்து விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கலந்திரா பகுதியில் இருந்து ஏலகிரி மலைக்கு சுற்றுலாவிற்கு வந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா முடித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிய பொழுது இரண்டாவது வளைவான பாரதியார் வளைவில் கார் கட்டுப்பாட்டை ... Read More
வாணியம்பாடி அருகே ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி.
கொள்ளையில் ஈடுபட முயன்றவரை பிடிக்க 2 தனிப்படை அமைத்து எஸ்.பி உத்தரவு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளை குட்டை பகுதியில் நள்ளிரவில் இந்திய 1 ஏடிஎம் ஐ கடப்பாரையால் உடைத்து கொள்ளை முயற்சி ... Read More
வாணியம்பாடி அருகே நள்ளிரவில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. காவல் துறையினர் வருவதை அறிந்து மர்ம நபர் தப்பியோட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் (இந்தியா 1) செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎமில் நேற்று இரவு 1 மணியளவில் மர்ம நபர் ஒருவர் கடப்பாரையை கொண்டு ... Read More
மாற்றுத் திறனாளிகளுக்கு மறுக்கப்படும் இருக்கைகள். மணிக்கணக்காக காத்திருந்தும் மனம் இறங்காத அதிகாரிகள்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வாரம் தோறும் செவ்வாய் கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இருந்தும் ... Read More
வாணியம்பாடி அருகே ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணாமல் போன ரூ.1,49,900 ஐ மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியை சேர்ந்த உசேத் வாஹப் என்பவருக்கு வந்த குருஞ்செய்தியில் தன் ஆதார் மற்றும் பான் என்னை பதிவு செய்ததில் அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூபாய் 1,49,900/- பணத்தை ... Read More
வாணியம்பாடி அருகே விவசாய நிலத்தில் அதிக சப்தத்துடன் பள்ளம் ஏற்பட்டு 40 அடி ஆழத்திற்கு நிலம் உள்வாங்கியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கூவல்குட்டை பகுதியைச் சேர்ந்த விவசாயி முருகேசன், என்பவருக்கு சொந்தமான மலையடிவார பகுதியை ஒட்டி விவசாய விலை நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். வழக்கம்போல இன்று காலை விவசாய நிலத்திற்கு ... Read More
பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது சரமாரி மீது லாரி ஓட்டுநர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாரி ஓட்டுனர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் பணமடங்கி பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் அருண்பாபு (42). இவர் ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து ... Read More
வாணியம்பாடியில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கச்சேரி சாலையில் தமிழ்நாடு தொழிற்சங்க நடுவம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ரூபன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி கோருரிமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அபுநாசர், எஸ்.டி ... Read More