BREAKING NEWS

Category: திருப்பூர்

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

மத்திய ஒன்றிய அரசை கண்டித்து, திமுக சார்பில்,திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இலா.பத்மநாபன் தலைமையில், கண்டன ஆர்ப்பாட்டம்.

  திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜெயராமகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட கழகச் செயலாளர் இலா பத்மநாபன் முன்னிலையில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.   இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மத்திய ஒன்றிய அரசை ... Read More

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
திருப்பூர்

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூரில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

  திருப்பூர், நாடு முழுவதும் ஒரே பொது நுழைவு தேர்வு திட்டத்தை ரத்து செய்ய கோரியும் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பாக தமிழக முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று ... Read More

அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்.
திருப்பூர்

அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர்.

திருப்பூர்: உடுமலைபேட்டை அரசு பேருந்தில் நடத்துனரிடம் ரகளையில் ஈடுபட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர் காவல்துறையினர் விசாரணை.     உடுமலைபேட்டை அரசு கலை மற்றும் ... Read More

கோட்டமங்கலம் 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றி
திருப்பூர்

கோட்டமங்கலம் 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றி

திருப்பூர் மாவட்டம்,  கோட்டமங்கலம் 110/ 22 கிலோ துணை நிலையத்தில் கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி 16 MVA திறன் கொண்ட ரூ- 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றியை செய்தி மற்றும் மக்கள் ... Read More

உடுமலை அருகே பாரம்பரிய பவள கொடி கும்மியாட்டத்தை பாதுகாக்க கோரி பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் – ஆண்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.
திருப்பூர்

உடுமலை அருகே பாரம்பரிய பவள கொடி கும்மியாட்டத்தை பாதுகாக்க கோரி பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் – ஆண்கள் பெண்கள் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

   திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரன்பட்டி ஊராட்சி அய்யம்பாளையம் புதூரில் கற்பக விநாயகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க பவளக்கொடி கும்மி ஆட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி பவள கொடி கும்மியாட்டம் வெகு ... Read More

உடுமலையில் மிலாது நபியை முன்னிட்டு குழந்தைகள் ஊர்வலம்!!
திருப்பூர்

உடுமலையில் மிலாது நபியை முன்னிட்டு குழந்தைகள் ஊர்வலம்!!

  திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உத்தம நபியின் உதய தின விழாவை முன்னிட்டு பூர்வீக பள்ளிவாசலுக்கு பாத்தியப்பட்ட சாதிக் நகர் பகுதியில் உள்ள தீனுல் இஸ்லாம் அரபி பாடசாலை சதாசிவம் வீதி உள்ள அரபி ... Read More

வடக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திருப்பூர்

வடக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகச் செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க திமுகழகத்தில் இரண்டாவது முறையாக கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு ... Read More

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் மரணம்.
திருப்பூர்

திருப்பூர் குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவை உண்ட 3 குழந்தைகள் மரணம்.

திருப்பூர் அவிநாசி சாலை பூண்டி ரிங்ரோட்டில் உள்ள விவேகானந்தா சேவாலயம் ஆதரவு எற்போர் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதை செந்தில்நாதன் என்பவர் நிர்வாகித்து கூறப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட மற்றும் ... Read More

காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.
திருப்பூர்

காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.

  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டூ கரூர் செல்லும் சாலையில், கார்மெல் பள்ளியில் அருகே அர்ச்சனா உணவகம் செயல் பட்டு வருகிறது. இந்த உணவகம் அருகேஉள்ள இடத்தில் பறவைகள் விற்பனை மற்றும் லாரி பழுது ... Read More

அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவுநாள்; தமிழ் புலிகள் கட்சியினர் அஞ்சலி.
திருப்பூர்

அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவுநாள்; தமிழ் புலிகள் கட்சியினர் அஞ்சலி.

திருப்பூரில் அருந்ததியின மக்களுக்காக தன்னுயிர் நீத்த தியாகி நீலவேந்தனின் 9 ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தினார்கள்.       ஆதித் தமிழர் பேரவையின் கொள்கை ... Read More