BREAKING NEWS

Category: திருப்பூர்

திருப்பூரில் கோவில் உண்டியல் திருட்டு. போலீசார் விசாரணை.
திருப்பூர்

திருப்பூரில் கோவில் உண்டியல் திருட்டு. போலீசார் விசாரணை.

  திருப்பூர் கருவம்பாளையம் நடத்தலாங்காடு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ கணபதி கோவிலில் பூசாரியாக பணியாற்றும் கோபிநாத் என்பவர் நேற்று இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.     இன்று காலை 6 ... Read More

நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!
திருப்பூர்

நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் — வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் !!

திருப்பூர், மத்திய மாநில அரசு பரசுகள் பரிந்துரை செய்த நரிக்குறவர் என்ற பெயரை நீக்க வலியுறுத்தி- குறிஞ்சியர் மக்கள் கூட்டமைப்பினர் -- வாக்களர் அடையாள அட்டை, ரேஷ்ன் கார்டு உள்ளிட்டவற்றை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் ... Read More

செங்கம் அருகே மாநிலங்கள் அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.
திருப்பூர்

செங்கம் அருகே மாநிலங்கள் அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்.

  திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடியில் டாக்டர் BR.அம்பேத்கார் கபடி குழுவினர் சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.   இதில் திருப்பூர் ஒசூர் நெய்வேலி கிருஷ்ணகிரி வேலூர் கடலூர் விழுப்புரம் ... Read More

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!
திருப்பூர்

தீபாவளி சீட்டு சேர்த்து 50 லட்சம் மோசடி!! பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் போலீஸ் கமிஷனரிடம் புகார்!!

    திருப்பூர், திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் இவர் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள நல்லூர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வாசித்து வருகிறார் இவர் ஏலச்சீட்டு மற்றும் தீபாவளி பலகார சீட்டு நடத்தி ... Read More

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.
திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராயபுரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நைஜீரிய இளைஞர்கள் ... Read More

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு சவால் விடும் வகையில் திருப்பூர் சந்திராபுரம் ரோட்டில் அம்மா உணவகத்திற்கு எதிரில் திமுக ... Read More

தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி. 
திருப்பூர்

தாராபுரம் பகுதியில் போக்கியத்திற்கு விட்ட கடையை காலி செய்ய மறுக்கும் தி மு க நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒருவர் தீக்குளிக்க முயற்சி. 

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடை வீதி சேர்ந்தவர் அபிபுல்லா. இவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது நண்பருக்கு தனது வீட்டின் அருகில் உள்ள கடையை 75 ஆயிரம் போக்கியத்திற்கு மாட்டு ... Read More

வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.
திருப்பூர்

வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், நேற்று காலை திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில் புகுந்து பெண் வழக்கறிஞரையும் அவரது மகளையும் கத்தியை கொண்டு வெட்டிய வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி இன்று கைது ... Read More

தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..
திருப்பூர்

தாராபுரத்தில், வீட்டை உடைத்து 35 பவுன் நகை திருட்டு..

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் அடுத்த கொண்டரசம் பாளையம் லட்சுமி நகரில் குடியிருந்து வருபவர் கதிர்வேல் வயது 49  இவர் கொங்கூர் பஞ்சாய்த்து அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார்.   இவரது மனைவி வள்ளிநாயகம் இவர்களுக்கு இரண்டு ... Read More

திமுக எம் பி ராசா மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள்.
திருப்பூர்

திமுக எம் பி ராசா மீது நடவடிக்கை எடுக்க முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் தலைவர் வேண்டுகோள்.

திருப்பூர் மாவட்ட முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் கூட்டமைப்பின் தலைவர் லயன் வி.டி.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியதாவது இந்துக்களை இழிவாக பேசி வரும் திமுக எம்பி ராசாவை முக்குலத்தோர் பாதுகாப்பு கூட்டமைப்பின் ... Read More