BREAKING NEWS

Category: திருப்பூர்

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை  ஐ எம் ஏ அரங்கில் நடந்தது.
திருப்பூர்

உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு உடுமலை தேஜஸ் சங்கத்தின் 12 வது தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா உடுமலை ஐ எம் ஏ அரங்கில் நடந்தது.

முன்னாள் தலைவர் பாலமுருகன் வரவேற்று பேசினார் டிஸ்ட்ரிக்ட் ஜெனரல் செகரட்டரி வரதராஜ் டிஸ்ட்ரிக்ட் கோ ஆர்டினேட்டர் ஆர். பி.ராஜ் ரீஜினல் கோ ஆர்டினேட்டர் யூ கே பி எம் கார்த்திகேயன் உதவி கவர்னர் ராமகிருஷ்ணன் ... Read More

உடுமலை சின்னாறு வழிதடத்தில் நடுரோட்டில் குட்டியை ஈன்ற காட்டு யானை.
திருப்பூர்

உடுமலை சின்னாறு வழிதடத்தில் நடுரோட்டில் குட்டியை ஈன்ற காட்டு யானை.

கேரள மாநிலத்திற்கு உடுமலையிலிருந்து செல்லும் மலைவழி பாதையில் நிறை மாத கர்ப்பிணியான காட்டு யானை ஒன்று நடுரோட்டில் குட்டியை என்றது இதைத் தொடர்ந்து அந்த வழித்தடத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கேரள மாநிலம் மறையூர் பகுதியில் ... Read More

உடுமலையில்  புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான  அருள்மிகு  மதுரை வீரன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
திருப்பூர்

உடுமலையில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு மதுரை வீரன் கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் -திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 4-வது வார்டு யு.எஸ்.எஸ் காலனியில் புகழ்பெற்ற 50 ஆண்டுகள் பழைமையான அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று மாலை ... Read More

திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம் .
திருப்பூர்

திமுக அரசை கண்டித்து பாஜக உண்ணாவிரதப் போராட்டம் .

உடுமலை மத்திய பேரூந்து நிலையத்தின் முன்பு திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் இன்று ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்று வருகிறது. உடுமலை நகர தலைவர் எம்.கண்ணாயிரம் தலைமை ... Read More

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள்  வீரவணக்க நாள்  & தமிழ்நாடு உழவர்கள் தினம்  மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர்

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் தெற்கு மாவட்டம் குடிமங்கலத்தில் உழவர் ஈகியர்கள் வீரவணக்க நாள் & தமிழ்நாடு உழவர்கள் தினம், இலவச வேளாண் மின்சாரத்தைப் பெற்றுத் தந்த 60 ஈகியர்களுக்கும், பெற்று தந்த இலவச மின்சாரத்தை டெல்லியில் உயிரை ... Read More

ரசாயன உரம் இல்லாத கிழுவன்காட்டூர் கீரையை கேட்டு வாங்கும் பொதுமக்கள்.
திருப்பூர்

ரசாயன உரம் இல்லாத கிழுவன்காட்டூர் கீரையை கேட்டு வாங்கும் பொதுமக்கள்.

உடுமலை மடத்துக்குளம் பகுதியில் பிரதானமாக தென்னை நெல் கரும்பு மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றன. உடுமலை அருகே உள்ள கிழவன் காட்டூர் பகுதியில் மட்டும் கீரை விவசாயம் அமோகமாக நடக்கிறது. கீரைக்காக மட்டுமே இந்த ... Read More

அமராவதி நகர் சைனிக் பள்ளி வைரவிழா வில் கலந்து கொள்ள  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 16 ம் தேதி உடுமலை வருகிறார்.
திருப்பூர்

அமராவதி நகர் சைனிக் பள்ளி வைரவிழா வில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் 16 ம் தேதி உடுமலை வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்து அமராவதி நகர் சைனிக் பள்ளியில் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளபள்ளி வைர விழாவில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொள்கிறார். உடுமலை அடுத்துள்ள அமராவதி ... Read More

உடுமலை பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் புதர்களை அகற்ற கோரிக்கை.
திருப்பூர்

உடுமலை பிஎஸ்என்எல் குடியிருப்பு பகுதியில் புதர்களை அகற்ற கோரிக்கை.

உடுமலை பழனி ரோட்டில் பிஎஸ்என்எல் குடியிருப்பு உள்ளது இந்த குடியிருப்பு பகுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் விஷ ஜந்துக்கள் அடிக்கடி வெளியே வருகிறது. மேலும் இந்த பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் குப்பை மேடாக ... Read More

உடுமலை ராயல் லயன்ஸ்ன்ஸ் கிளப்-ன் புதிய தலைவர் செயலாளர் பொறுப்பாளர் பதவியேற்கும் விழா இன்று எரிப்பாளையம் அருகே உள்ள PSM திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பூர்

உடுமலை ராயல் லயன்ஸ்ன்ஸ் கிளப்-ன் புதிய தலைவர் செயலாளர் பொறுப்பாளர் பதவியேற்கும் விழா இன்று எரிப்பாளையம் அருகே உள்ள PSM திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவின் வரவேற்புரையை வட்டாரத்தலைவர் திரு.Er. S.ராஜசுந்தரம் (zone person) அவர்கள் வழங்கினார். விழாவில் தலைமை விருந்தினராக மதிப்பிற்குரிய மாவட்ட தலைமை நீதிபதி திரு.P. வடமலை அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடுமலை ராயல் லைன்ஸ் கிளப்பின் ... Read More

உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக 4 ம் ஆண்டு விழா.
திருப்பூர்

உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக 4 ம் ஆண்டு விழா.

கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் பரவசம் உடுமலை திருப்பதி கோவிலில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழா இரண்டு நாட்கள் நடந்தது. உடுமலை தளி ரோட்டில் பள்ளபாளையம் அருகே செங்குளத்தின் கரையில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி ... Read More