Category: திருப்பூர்
உடுமலை அருகே விருகல்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 3 கோடி முறைகேடு-கால்நடைகளுடன் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள விருகல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகளின் பணம் சுமார் 3 கோடிக்கு மேல் நடைபெற்றதாக கூறி விவசாயிகள் காவல் நிலையம் காத்திருப்பு போராட்டத்தை துவக்கின்றனர். விருகல்பட்டி தொடக்க ... Read More
உடுமலை அருகே உள்ள குட்டியகவுண்டனூர் நியாய விலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிழக்கு ஒன்றியம் ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ 6.20 லட்சம் மதிப்பில், புதியதாக ... Read More
கோவையில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம்-பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
கோவையில் மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நடத்துனர் திடீர் மயக்கம். கோவையில் இருந்து 25 பயணிகளுடன் மதுரை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து மதுரை செல்லும் வழியில் ... Read More
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையில் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நீதிமன்றம் வளாகத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புகையிலை மற்றும் போதை ஒழிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் ... Read More
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைக்கு இளஞ்சூடு ஏற்றும் விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது ஆலை நிறுவப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2023-2024 நடப்பாண்டு காண கரும்பு அரவை ... Read More
உடுமலைப்பேட்டை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி விழிப்புணர்வு முகாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ... Read More
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட் பயிரிடும் விவசாயிகள்..!!
மருத்துவ குணம் நிறைந்த பீட்ரூட்; விவசாயிகள் பீட்ரூட் சாகுபடியில் அதிக ஆர்வம். உடுமலைப்பேட்டை குடிமங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பீட்ரூட் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்காக பைகளில் அடைக்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் ... Read More
பாதாள சாக்கடை குழாய் உடைந்து குடிநீர் குழாய் மூலம் கலந்து குடிப்பதற்கு பயனற்ற நிலை பொதுமக்கள் குற்றம் தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சியின் அலட்சியப் போக்கால் பாதாள சாக்கடை நீயிர்கள் உடைந்து குடிநீர் குழாய்கள் மூலம் கலந்து பொது மக்களுக்கு குடிப்பதற்கு பயனற்ற நிலையில் கழிவுகளுடன் வருவதாக பல்வேறு தரப்பிலிருந்து பொதுமக்கள் குற்றம் ... Read More
உடுமலையில் நீட் தேர்வுக்கான பயிற்சி துவக்கவிழா.
திருப்பூர் மாவட்டம்; உடுமலையில் நீட்தேர்வு மற்றும் ராணுவ அதிகாரிகள் ஆவதற்கு நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கப்பட்டுள்ளது. உடுமலை பொள்ளாச்சி ரோட்டில் உள்ள சுபாஷ் ரேணுகா தேவி நினைவு அறக்கட்டளை சார்பில் சுபாஷ் ... Read More
உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை அக்கற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருப்பம் மாவட்டம் உடுமலைப்பேட்டை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டிடம் சேதம் அடைந்து மேற்குறைகள் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி கட்டிடம் உள்ளது தற்போது கட்டப்பட்ட புதிய அங்கன் வாடியின் கட்டிடம் ... Read More