Category: திருப்பூர்
இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று உலக முதியோர் துஷ்பிரயோக விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, உடுமலை ஒன்றியம் இராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதிமொழி ... Read More
உடுமலை தென்னை வளர்ச்சி வாரியத்தின் கேரள விவசாயிகளுக்கு பயிற்சி.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் அமைந்துள்ளது இங்கு குட்டை நெட்டை இடங்களில் பல வகையான மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இந்த மையத்தில் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வரும் 18ஆம் தேதி தேஜஸ் நகராட்சி மஹாலில் நடைபெற உள்ளது இதில் உடுமலைப்பேட்டை ... Read More
சாலையோரம் குப்பை கொட்டினால் ரூபாய் ஐந்தாயிரம் அபராதம் உடுமலை நகராட்சி தலைவர் எச்சரிக்கை
உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது உடுமலை பொள்ளாச்சி சாலையில் கணக்கம்பாளையம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையின் தென்புறம் இரவு நேரங்களில் வாகனங்களில் கொண்டு வந்து குப்பைகளை கொட்டுவது தொடர்ந்து நடக்கிறது. இதனால் ... Read More
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு
உடுமலைப்பேட்டை தாலூக்கா மனுப்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் 2022..2023...ம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது..இதற்கான ஏற்பாடுகளை பள்ளி.மேலாண்மை குழுவினர் செய்திருந்தனர். விழாவில். ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இராகல்பாவியில் புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு பூங்கொத்து கொடுத்தும் இனிப்புகள் கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் சாவித்திரி ,ஆசிரியர் கண்ணபிரான் ஆகியோர் ... Read More
உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம்
உடுமலை மூணாறு சாலையில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்லுமாறும் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் 9/6 செக்போஸ்டில் இருந்து சின்னாறு வரை இருபுறமும் உடுமலை ... Read More
நமது நகரம் நமது தூய்மை
உடுமலைப்பேட்டை நகராட்சி நகரங்களில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் இன்று பத்ரகாளியம்மன் லே அவுட் மற்றும் ஐஸ்வர்யா நகர் ரோடு ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் முன்னிலையில் ஒருங்கிணைந்த கூட்டுறவு தூய்மை பணி துவங்கியது. இந்நிகழ்வில் ... Read More
உடுமலை முதற்கிளை / மாதிரி நூலக வாசகர் வட்டம் சார்பில் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற எஸ்.சந்தோஷ் குமார் அவர்களுடன் சாதனையாளர் சந்திப்பு நிகழ்வு நூலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் க. லெனின்பாரதி அவர்கள் தலைமை வகித்தார். நூலகர் அ.பீர்பாஷா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் எம்.தண்டபாணி, பி.வேலாயுதம், வி. கண்டிமுத்து ஆகியோர் முன்னிலை ... Read More
உடுமலை கல்வி மாவட்டத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் வாகனப் பிரச்சாரம் துவக்கம்
உடுமலை: தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி உடுமலை கல்வி மாவட்டத்தில் ஊராட்சி நகராட்சி அரசு பள்ளிகளில் தீவிர மாணவர் சேர்க்கை ... Read More
