Category: திருப்பூர்
உடுமலை ரயில் நிலையத்தில் பழுதடைந்த சுத்திகரிப்பு எந்திரம் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதி
உடுமலையில் ரயில் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பராமரிக்கப்படாமல் காட்சிப் பொருளாக உள்ளது அத்துடன் குடிநீர் கிடைக்காமல் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில்உடுமலையும் ஒன்றாகும் பொள்ளாச்சி திண்டுக்கல்லுக்கு ... Read More
உடுமலை அன்னபூரணி நகரில் புதர் மண்டி கிடக்கும் பூங்கா
உடுமலை அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா பராமரிப்பு இல்லாமல் புதர் மண்டிக்கிடக்கிறது நகராட்சி நிர்வாகம் இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உடுமலை நகராட்சிகுட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சி பூங்கா ... Read More
பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அருள்புரம்,சின்னகரை மற்றும் முருகன் மில்,டிகேடி மில் ஆகிய இடங்களில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகிறது
பல்லடத்திலிருந்து திருப்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் அருள்புரம்,சின்னகரை மற்றும் முருகன் மில்,டிகேடி மில் ஆகிய இடங்களில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் அதிக விபத்துகள் நடைபெறுகிறது விபத்துகளை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.மேற்கண்ட ... Read More
உடுமலை ஆதார் சிறப்பு திருத்த முகாம் துவக்கம்: வரும் 30ம் தேதி வரை நடக்கிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில், ஆதார் சிறப்பு திருத்த முகாம் நேற்று துவங்கியது. வார்டு வாரியாக, வரும், 30ம் தேதி வரை நடக்கிறது.உடுமலை நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளிலும், அஞ்சல் துறையுடன் இணைந்து, நகராட்சி நிர்வாகம் ... Read More
உடுமலை தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது.
உடுமலை தேர்த்திருவிழா நிறைவடைந்து, இரு மாதமாகியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாமல், மழையிலும், வெயிலிலும் வீணாகி வருகிறது.உடுமலையில் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, பிரசித்தி பெற்றதாகும். ஏறத்தாழ, 300 ஆண்டு பழமையான தேரில் எழுந்தருளி, தேர் வீதிகளில் ... Read More
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் அறிவுறுத்தலின்படி திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியானது ஜூன் மாதம் ... Read More
கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது.
கோடை சீசனுக்காக உடுமலை பகுதியில் விதைப்பு செய்யப்பட்ட கம்பு சாகுபடியில் கதிர்கள் அறுவடைக்கு தயாராகிறது. உடுமலை சுற்றுப்பகுதியில் மானாவாரி மற்றும் கிணற்று பாசனத்திற்கு இறவையாக கம்பு பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. தானிய தேவைக்காகவும் கால்நடைகளின் ... Read More
உடுமலையில் மண் வளத்தை காப்போம் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.
உடுமலையில் ஈஷா அறக்கட்டளையின்" மண் காப்போம்" இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சார்பில் தமிழகம் முழுவதும் மண்வளப் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தின் கீழ் ... Read More
உடுமலையில் கால்நடைகளுக்கு தீவனமாக வேலிமசால் சாகுபடி ஆர்வம் காட்டும் விவசாயிகள்.
உடுமலை பகுதியில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது அதன் உப தொழிலாக கால்நடை ... Read More
கருணாநிதி பிறந்த நாளையொட்டி மோட்டார் சைக்கிள் பந்தயம்.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவையொட்டி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் ஆர்கே ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் மோட்டார் சைக்கிள் பந்தயம் உடுமலையில் ஆதிபராசக்தி கோவில் அருகில் ... Read More
