Category: திருப்பூர்
உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை; கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த பூலாங்கிணறு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சரியாக வராத காரணத்தினால் பொதுமக்கள் பெண்கள் உள்ளிட்டோர் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பூலாங்கிணறு பகுதியில் கடந்த ... Read More
மாநாகராட்சி ஆணையாளரிடம் அனைத்து பொது தொழிலாளர் நல அமைப்பு மனு
திருப்பூர் வடக்கு மாநகரம், மாநகராட்சி 2 வது மண்டலம், நெருபெரிச்சல் 5 வது வார்டு பகுதிகளிலுள்ள திருக்குமரன் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் சட்டவிரோதமாக மத வழிபாட்டு தளம் அமைத்தும், சட்டவிரோதமாக சங்கங்களை ... Read More
உடுமலைப்பேட்டை அருகே ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர் களுக்கும் இலவச உணவு வழங்கி வரும்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள நெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த லைஃப் டிரான்ஸ்ஃபர் மேஷன் பவுண்டேஷன் டிரஸ்ட்சார்பில் உடுமலைப்பேட்டை பகுதியில் உள்ள ஏழை எளியவர்களுக்கு மற்றும் ஆதரவற்றவர் களுக்கும் வாரம் தோறும் இலவச உணவுகள் ... Read More
உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சிக்குட்பட்ட வணிக வளாக நிறுவனத்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. வணிக நிறுவனத்தின் டெண்டர் உரிமைகள் பல ஆண்டுகளாக குறைந்த கட்டணத்திலேயே செயல்பட்டு வந்தது இந்நிலையில் அப்போது ... Read More
உடுமலைப்பேட்டையில் பெண் குழந்தைகள் மற்றும் வளரிளம் பெண்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு.M.மணிகண்டன் அவர்களின் வழிகாட்டுதலின் படி உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் கேர் டி அமைப்பு இணைந்து நடத்திய பெண் குழந்தைகள் ... Read More
திருப்பூர் மின் பகிர்மான வட்டத்திற்கு புதிய மேற்பார்வை பொறியாளர் பதவி.
திருப்பூரில் செயல்பட்டு வரும் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் கடந்த பல மாதங்களாக மேற்பார்வை பொறியாளர் பதவி காலியாக உள்ளதால் பல்வேறு வகையான பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் உடனடியாக மேற்பார்வை பொறியாளரை நியமிக்கப்படுவதை ... Read More
உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட உரிமையியல் நீதிபதி V.S.பாலமுருகன் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 K.விஜயகுமார் அவர்களும், குற்றவியல் ... Read More
உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீக்கலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறையின் சார்பில் தீக்கலால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் சிக்கியவர்களைஉடனடியாக எப்படி மீட்க வேண்டும் என்பது குறித்தும் செயல் விளக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணோளி காட்சி மூலம் திறந்துவைத்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அடுத்த புதுப்பாளையம் பகுதியில் கால்நடை பராமரிப்பு. பால்வளம். மற்றும் மீன்வளத்துறை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி நிலைய புதிய கட்டிடம் களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி ... Read More
திருப்பூர் மவட்டம் உடுமலைபேட்டை சார்பு நீதிமன்றத்தில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது.
உடுமலைப்பேட்டை கச்சேரி வீதி சார்பு நீதிமன்றம் சார்பில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் வண்ணக் கோலமிட்டும், இசை நாற்காலி, மற்றும் ஆடல் பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். ... Read More