BREAKING NEWS

Category: திருப்பூர்

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலையில் தொடர் திருட்டு; மக்கள் அச்சம்: ஒரே நாளில் இரு வீட்டில் 27 பவுன் நகை மாயம். திருப்பூர் மாவட்டம் உடுமலையில், வீடுகளுக்குள் புகுந்து தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.உடுமலை ... Read More

தலைப்பு செய்திகள்
திருப்பூர்

தலைப்பு செய்திகள்

கல்லி நிறுவனங்களில் மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம். கல்லி நிறுவனங்களில் மதமாற்றத்தை தடுப்பது தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரணைக்கு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களை நீர்நிலை புறம்போக்கு இடத்தில் வசிப்பதாக கூறி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதை கைவிட வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்டம். திருப்பூர் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வசித்து வருபவர்களை நீர்நிலை ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

ராம்ராஜ் நிறுவனத்தின் 212வது கிளையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் இன்று திறந்து வைத்தார். ராம்ராஜ் நிறுவனத்தின் 212வது கிளையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா சண்முகம் இன்று திறந்து ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை அருகே முன்னறிவிப்பின்றி விவசாயிகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு. உடுமலை அருகே முன்னறிவிப்பின்றி விவசாயிகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு -கோட்டாட்சியர் வாகனம் சிறைப்பிடிப்பு திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அரசு கலைக்கல்லூரி பகுதியில் உடுமலை ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலையில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம் நகை,பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றவனை 24 மணி நேரத்துக்குள் மடக்கிப் பிடித்த உடுமலை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு. உடுமலையில் வீடு புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம் நகை,பணம் உள்ளிட்டவற்றை ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நீதிப் போராளி அயோத்திதாச பண்டிதர் 109 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடுமலைப்பேட்டை அருகே கடத்தூர் பேருந்து நிலையம் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

ரயில்வே துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம். தென் இந்திய ரயில்வே பணிக்கான தேர்வுகளை எழுத தமிழக மாணவர்கள் வட நாட்டிற்கு செல்ல வேண்டும் என ரயில்வே துறை அறிவித்துள்ளதை கண்டித்து உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி ஒருவர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து தேர்வு எழுதினார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட மாணவி ஒருவர், மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வந்து தேர்வு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை நகராட்சி 7வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் உடல்நலக்குறைவால் காலமானார்!! திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி 7 வார்டு நகர்மன்ற உறுப்பினராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்ற ... Read More