Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்புபொது மக்கள் அதிர்ச்சி. உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சி இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன். இவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த 9 ஆடுகள் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் பன்றிகளால் சுகாதாரக் கேடுகள்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி? உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் மில்ஸ் பகுதியைச் சுற்றிலும் பன்றிகள் சுற்றி, சுற்றி வருகின்றன. பாலாஜி நகர், கங்காதரன் லேஅவுட், அன்னபூரணி நகர், ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாநகரம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் வார்டு எண் .46,47 பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி. திருப்பூர் மாநகரம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூன்றாவது மண்டலம் வார்டு எண் ... Read More
மாவட்ட செய்திகள்
பொதுத் தேர்வு முடியும் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாது அதிகாரிகள் அறிவிப்,பு ஆனால் 3 மாதம் அவகாசம் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுமார் 200க்கும் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை நெடுஞ்செழியன் காலனி மதுரை வீரன் பட்டத்தரசி பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் கோவில் திருவிழா. உடுமலை தில்லைநகர் நெடுஞ்செழியன் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன் ஸ்ரீபட்டத்தரசி அம்மன் ஸ்ரீ பொம்மியம்மாள் வெள்ளை அம்மாள் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே சாயப்பட்டறை பகுதியில் அரசுக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் மீட்பு. உடுமலை அருகே ஆண்டிகவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட சாயப்பட்டறை பகுதி உள்ளது. தம்புரான் கோவில் செல்லும் வழியில் பூமிதானம் மூலம் அரசுக்கு சொந்தமான ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர். உடுமலை மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களில், இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் சிறப்பு தொழுகையை துவங்கினர். ரம்ஜான் மாதத்தில், 30 ... Read More
மாவட்ட செய்திகள்
மடத்துக்குளம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 26 வருடங்களுக்குப் பிறகு 300க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1994.1996 வரை படித்த ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் மே தினத்தை முன்னிட்டு உடல் உடலுழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் ஊர்வலம். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரயில் நிலையம் முன்பு உடுமலை உடல் உழைப்பு தொழிற்சங்கத்தின் சார்பாக மே தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் ... Read More
மாவட்ட செய்திகள்
கண்ணமநாயக்கனூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் 22 தீர்மானங்கள் நிறைவேற்றம். திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிகவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளியில் மே தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி ... Read More
