BREAKING NEWS

Category: திருப்பூர்

தலைப்பு செய்திகள்
திருப்பூர்

தலைப்பு செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 121 குழந்தைகள் பங்கேற்ற உலக சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் உலக சாதனைக்காக சான்று வழங்கப்பட்டது. திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்கத்தின் மாவட்ட தலமை அலுவலகத்தில் மே 1 உழைப்பாளா்தினம். திருப்பூா் மாவட்ட மீன் வியாபாாிகள் நல சங்கத்தின் மாவட்ட தலமை அலுவலகத்தில் மே 1 உழைப்பாளா்தினத்தை முன்னிட்டு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

சோழமாதேவி பள்ளிவாசலில் இப்தார் நிகழ்ச்சி. திருப்பூர் தெற்கு மாவட்டம் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியம் சோழமாதேவி பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்னண் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுண்டர் அமைக்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை. திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் ரயில்வே நிலையத்தில் ரயில் டிக்கெட் பதிவுக்கான கவுன்டர்கள் 1 மட்டுமே உள்ளதால் டிக்கெட் முன்பதிவு ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை போராட்டம் யாருக்காக: உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சியில் தலைவராக இருந்து வருபவர் சாமிநாதன். துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் தேவராஜ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் தனியார் ஒருவர் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

உடுமலை உழவர் சந்தையில் அருகே உள்ள கிளை நூலகம் எண் 2 காம்பவுண்ட் பகுதியில் டிரான்ஸ்பார்மர் அமைப்பதை தவிர்க்க வாசகர்கள் கோரிக்கை. உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் எண்இரண்டில் போட்டித் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூரில் கான்கிரீட் சாலை போடப்பட்ட 10 நாளில் தரம் சரியில்லை என பெயர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பிரதான சாலைகள் பலவும் கான்கிரீட் ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

கணக்கம் பாளையம் ஊராட்சி ராயல் லட்சுமி நகரில் பழுதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி. உடுமலை அருகே உள்ள கணக்கம் பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ள ராயல் லட்சுமி நகரில் பி.ஏ.பி கால்வாய் செல்கிறது ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் மூன்று பெண்கள் பரிதாபமாக மூழ்கி இறந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை திருமூர்த்தி அணையில் மூன்று பெண்கள் பரிதாபமாக மூழ்கி இறந்தனர். கொலையா தற்கொலையா என போலீசார் விசாரித்து ... Read More

மாவட்ட செய்திகள்
திருப்பூர்

மாவட்ட செய்திகள்

திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் உடுமலை உடுமலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம். உடுமலை எலையமுத்தூர் சாலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரி எதிர்புறம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய கட்டுமான பணிகள் நிறைவுற்று ள்ளதை தொடர்ந்து திறப்பு விழாவிற்காக ... Read More