Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
திருப்பூர் அரசு பள்ளிகளில் ஹை டெக் லேப் மூலமாக நடத்த பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பரிசுகளை வழங்கி பாராட்டினார். திருப்பூர் அரசு பள்ளிகளில் ... Read More
மாவட்ட செய்திகள்
தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் தென்னை கருத்தரங்கம் நடந்தது. தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் தென்னை கருத்தரங்கம் நடந்தது. விவசாயி ஜோதிஸ்வரி ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் போட்டோ ஃபாஸ்ட் திறப்பு விழா. உடுமலையில் போட்டோ ஃபாஸ்ட் திறப்பு விழா. உடுமலை அரசு மருத்துவமனை எதிரே போட்டோ ஃபாஸ்ட் ஸ்டுடியோ திறப்பு விழா நடந்தது. இவங்சலிஸ்ட் ஜான் தோமஸ் ரிப்பன் வெட்டி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் ஓடக்காடு பகுதியில் தனியார் மதுபான விடுதியினை அகற்ற வலியுறுத்தி பெண்கள் உட்பட பொதுமக்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் ஓடக்காடு பகுதியில் குடியிருப்பு நிறைந்த இடத்தில் தனியார் மதுபான விடுதி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர்: தொழிலதிபர் வீட்டில் கணக்கில் காட்டப்படாத பண மூட்டைகளை கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த கட்டிட தொழிலாளர்கள் 4 பேர் கைது. திருப்பூர் குள்ளேகவுண்டம்பாளையத்தை சேர்ந்த துரைசாமி என்பவர் தனது பழைய வீட்டில் உள்ள ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலையில் ஒரு மாணவனுக்காக செயல்பட்டு வரும் அரசுப்பள்ளி மூடப்படும் அபாயநிலையில் உள்ளது. பொருளாதார நெருக்கடி ஆசிரியரின் அதட்டல் குரல் இல்லை...சக மாணவர்களின் ஆரவாரம் இல்லை...தோளோடு தோள் சேர்க்க தோழமை இல்லை...ஆனாலும் ஒற்றை மாணவனோடு பள்ளி ... Read More
மாவட்ட செய்திகள்
பெருகி வரும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில் திருப்பூர் தெற்கு காவல் சரகத்திற்கு உட்பட்ட 50 இடங்களில் மூன்றாம் கண் எனப்படும் கண்காணிப்பு கேமரா திறப்பு விழா. பெருகி வரும் குற்றச் சம்பவங்களால் காவல்துறையினருக்கு ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு பதநீர் விலை ஏற்றம். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் நுங்கு பதநீர் விலை ஏற்றம் அடைந்துள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் அதிக அளவில் வெப்ப ... Read More
மாவட்ட செய்திகள்
திருவிழாவிற்கு உருவாரங்கள் தயாரிப்பதற்கு உதவ மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு கிராமங்களில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா மக்களால் மீண்டும் வேலை கிடைத்துள்ளது பாரம்பரியத்தை கைவிடாமல் மண்ணிலே கலைவண்ணம் காணும் இந்த தொழிலாளர்களுக்கு உதவ ... Read More
மாவட்ட செய்திகள்
வரத்து குறைவால் உடுமலைப்பகுதியில் தக்காளி விலை உயர்வு. உடுமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைந்தது இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உடுமலை மடத்துக்குளம் அமராவதி ... Read More
