Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
உடுமலையில் புதிய தேர் பணிகளை பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு. அருள்மிகு மாரியம்மன் திருக் கோவில் ஆய்வு பணிகளுக்காக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு இன்று உடுமலை வந்திருந்தார். பரம்பரை அறங்காவலர் யுஎஸ்எஸ் ... Read More
மாவட்ட செய்திகள்
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து திரூப்பூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கண்ணீர் அஞ்சலி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் ... Read More
மாவட்ட செய்திகள்
செங்கம் அடுத்த குப்பநத்தம் அணை பாசன வசதிக்காக திறப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவு இரண்டாம் போக நெல் பயிரிட்டு கதிர் வரும் நேரத்தில் கருகும் அபாயம் ... Read More
மாவட்ட செய்திகள்
ஜல்லிபட்டி ஊராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம். உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டி ஊராட்சியில் அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரியும், லஞ்ச ஊழல் முறை கேடுகளை கண்டித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் திடீர் மழை. திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பெயர் துவங்கிய மழை வெளுத்து வாங்கியது மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை நகரில் 300 டன் குப்பைகள் அகற்றம்:நகராட்சி அதிரடி. உடுமலை நகரில் உள்ள 33 வார்டுகளிலும் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தின்படி மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் சேகரிக்கப்பட்டு கணபதிபாளையம் குப்பைக் கிடங்கிற்கு அன்றாடம் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை பள்ளி மாணவி படுகொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம். உடுமலையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். உடுமலை ... Read More
மாவட்ட செய்திகள்
வெங்காயம் மற்றும் காய்கறிகளின் உரிய விலை கிடைக்க அவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காயத்தை தலையில் கொட்டி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாலாவது வார்டு பகுதியில் பல நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகள். திருப்பூர் மாவட்டம் குமரலிங்கம் பேரூராட்சிக்குட்பட்ட நாலாவது வார்டு பகுதியில் பல நாட்களாக தேங்கிக்கிடந்த குப்பைகளை கிழக்கு ஒன்றிய செயலாளர் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை 100 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீமாரியம்மனுக்கு நோன்பு சாட்டல் வரும் 21ல் தேரோட்டம். திருப்பூர் மாவட்டம்உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, கோவில் வளாகத்தில், நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.உடுமலை நகரில், பழமை வாய்ந்த ... Read More
