Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
கோடை வெயிலில் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள். திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள்அதிக அளவில் குவிந்தனர் கோடை வெயிலுக்கு இதமாக குளித்து மகிழ்ந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை ... Read More
மாவட்ட செய்திகள்
மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள். உடுமலை நேதாஜி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஹாக்கிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 6 அணிகள் கலந்து கொண்டு ஆடின. இறுதிப்போட்டியில் உடுமலை வித்யாசாகர் அணியும் ஜெகதீசன் மெமேரியல் ஹாக்கி ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை பகுதிகளில் பூத்துக்குலுங்கும் கொன்றை மலர்கள். உடுமலை பகுதியில் தமிழ் புத்தாண்டு சித்திரையை வரவேற்கும் விதமாக, பொன்னிற கொன்றை மலர்கள் சரம் சரமாக பூத்துக் குலுங்குகின்றன.இதுதான் கொன்றை மரம் என, தெரியாமலே நகரங்களில், பல ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை அருகே தீ விபத்து: உடுமலை வட்டம் பொன்னேரி கிராமம் நடராஜ் என்பவர் தோட்டத்தில் சோளத்தட்டுகள் குவியலாக வைக்கப்பட்டு இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக வெய்யில் கொளுத்தி வரும் நிலையில் சோளத்தட்டில் திடீரென தீப் ... Read More
மாவட்ட செய்திகள்
நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தபால் நிலையத்தை முற்றுகையிட்ட பார்வர்ட் ப்ளாக் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கைது. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளை மற்றும் தொழிலாளர்கள் விரோத சட்டங்களை கைவிட ... Read More
மாவட்ட செய்திகள்
தாராபுரத்தில் சட்டவிரோதமாக அமராவதி பழைய ஆற்று பாலத்தின் கஞ்சா விற்பனை. தாராபுரத்தில் சட்டவிரோதமாக அமராவதி பழைய ஆற்று பாலத்தின் கஞ்சா விற்பனை செய்து வந்த வாலிபரை தாராபுரம் சிறப்பு தனிப்படை காவல்துறையினர் தலைமையில் கைது ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் கடத்தூர் இல் உள்ள சோதனைச்சாவடி விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா கடத்தூர் இல் உள்ள சோதனைச்சாவடி ஆனது பல நாட்களாக பயன்பாடின்றி கிடைக்கிறது ... Read More
மாவட்ட செய்திகள்
பள்ளி மாணவி மர்மச் சாவு. உடுமலையில் பரபரப்பு: உடுமலை சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்தவர் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி. அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வரும் இந்த மாணவி நேற்று ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாட்டு நலப்பணி திட்ட முகாம். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி பகுதியில் கடந்த ... Read More
மாவட்ட செய்திகள்
தற்போது பிஜேபி மோடி அரசை கண்டித்து தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரயில் மறியல் போராட்டம். தற்போது பிஜேபி மோடி அரசை கண்டித்து தொமுச உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரயில் மறியல் ... Read More
