Category: திருப்பூர்
உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோடு அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 18 வயதுடைய மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மேலும் மாணவர்கள் அல்லாது பிற மாற்றுதிறனாளி பொதுமக்களுக்கும் மருத்துவ முகாம் ... Read More
திருப்பூரில் தமிழ் இளைஞர்களுக்கும் வட மாநில தொழிலாளர்களுக்கும் இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக 2 வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் அனுப்பர்பாளையம் திலகர் நகர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களுக்கும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கும் கைகலப்பு நடப்பது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாகி வேகமாக பரவத் ... Read More
உடுமலைப்பேட்டை சின்ன வீரன் பட்டியில் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா -ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சின்ன வீரன் பட்டி ஊராட்சியில் பழமையான புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரிய விநாயகர், ஸ்ரீ தன்னாட்சியப்பன். ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகுசிறப்பாக நடைபெற்றது. பல்வேறு ... Read More
வீட்டின் பூட்டை உடைத்து 68 பவுன் நகை பணம் கொள்ளை மர்ம நபர்கள் பற்றி உடுமலைப்பட்டை காவல் துறை விசாரணை.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காந்தி நகர் பகுதியில் சேர்ந்த ஜெகநாதன் என்பவரது மகள் லட்சுமி நாராயணசாமி இவர்தனது குடும்பத்துடன் கடந்த 22 ம் தேதிமதியம் 12 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு கோவையில் உள்ள ... Read More
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் மத்திய பேருந்து நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்த நாளை முன்னிட்டு தெருமுனை பிரச்சாரம் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைமத்திய பேருந்து நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி சார்பில் 200க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்.மத்திய அரசின் தவறான கொள்கைகளால் பனியன், பஞ்சாலை. சிறு. குறு,மற்றும் நடுத்தரத் ... Read More
உடுமலை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஓவிய போட்டி- 10க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்பு!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் உள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளியில் மத்திய கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி " பரீட்சா பே சர்ச்சா " என்ற நிகழ்ச்சிக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது. 2018 ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தென்னை தொழிலாளர்கள் முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டம்.
திருப்பூர் மாவட்டம் மற்றும் கோவை மாவட்டம் பகுதியில் தென்னை சார்ந்த பணிகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர் சமீபகாலமாக வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிக அளவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகின்றனர். வடமாநில ... Read More
உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பின்னால் வந்த அரசு பேருந்து காரில் மோதியதில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிப்பாளையம் பிரிவில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில், ன்னால் வந்த அரசு பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து அந்தக் காரில் மோதிய காரில் ... Read More
உடுமலைப்பேட்டை அருகே வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மறையூர் காவல்துறையினர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கொழுமம் பகுதியில் வனத்துறை அதிகாரி என கூறி வீடு வாடகைக்கு எடுத்து கள்ளநோட்டு அச்சடித்து கேரளா மாநிலம் மறையூர் வங்கி மற்றும் கடைகளில் கடந்த மாதம் மாற்ற முயன்றபோது ... Read More