Category: திருப்பூர்
மாவட்ட செய்திகள்
திருப்பூர் இப்பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம் போன்ற இடங்களில் காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகின்றன. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் காரத்தொழுவு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் இப்பகுதியில் நடைபெற்று ... Read More
தலைப்பு செய்திகள்
உடல் நிலை சரியில்லை என்றால் தொட்டில் கட்டி 5 கிமீ தூக்கி வரும் மலைவாழ் மக்களின் பரிதாப நிலை..! திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து தெற்கே சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ... Read More
தலைப்பு செய்திகள்
உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, நான்கு வழிச் சாலையில் வாகனங்கள் சிறைபிடிப்பு. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் உடுமலை அருகே ஏரிப்பாளையத்தில் இன்று குடியிருப்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஏரிப்பாளையத்தில் இன்று குடியிருப்பு வீட்டிற்குள் நாகப்பாம்பு பதுங்கி இருப்பதாக, உடுமலை வனத்துறையினருக்கு கிடைத்த தகவல் 4 அடி ... Read More
மாவட்ட செய்திகள்
திருப்பூர் மடத்துக்குளம் கேஸ் சிலிண்டரில், திடீரென கசிவு ஏறட்டு தீப்பிடித்தது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் வேட்பட்டியில், குடியிருப்பு வீட்டிற்குள் இன்று காலை சமையல் செய்யும்போது கேஸ் சிலிண்டரில், திடீரென கசிவு ஏறட்டு தீப்பிடித்தது. ... Read More
மாவட்ட செய்திகள்
தாராபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல். தாராபுரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 140 கிலோ மதிப்புள்ள புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ... Read More
மாவட்ட செய்திகள்
மடத்துக்குளம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு காய்கறி தோட்டம் அமைக்க விதைகள் வழங்கும் விழா. மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியம், மைவாடி ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுய உதவிக்குழு ... Read More
மாவட்ட செய்திகள்
மடத்துக்குளம் கிராமங்களில் கடந்த பல வருடங்களில் இல்லாத அளவிற்கு கோடை வெயில் காலம் துவங்கும் முன்பே தற்போது வெயில் கொளுத்தி வருகின்றன. மடத்துக்குளம் சுற்றுவட்டார பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த பல வருடங்களில் ... Read More
மாவட்ட செய்திகள்
உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் 13-ஆம் தேதி நடக்கிறது. உடுமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் ராஜகோபுரம் மற்றும் ரேணுகாதேவி கோவில் கும்பாபிஷேகம் வரும் 13ம் ... Read More
மாவட்ட செய்திகள்
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு. திருப்பூரில் ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் விழிக்குன் குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் பொதுமக்களிடம் அரசு வேலை ... Read More
