BREAKING NEWS

Category: திருப்பூர்

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர்

செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மாலா கோவில்தை பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகள், பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.     அப்போது கோவிலுக்கு வந்த செய்தி மற்றும் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி ஆள்கொண்டம்மாள் கிருஷ்ணர் கோவிலில் ஏற்படும் முறைகேடுகள் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த சோமவாரப்பட்டி  ஆல் கொண்ட மால் திருக்கோவில் தைத்திருநாள் காணும் பொங்கல் அன்று வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கமான ஒரு விசேஷமாக உள்ள நிலையில்,..     இக்கோவிலில் ... Read More

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
திருப்பூர்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் பகுதியில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.     பண்டிகை காளங்களில் பல்வேறு பகுதியிலிருந்து குடும்பத்துடன் ... Read More

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.
திருப்பூர்

உடுமலையில் தைப்பொங்கலை வரவேற்க உடுமலை நகர மற்றும் கிராம பகுதிகளில் விடிய விடிய ஆர்வத்துடன் கோலமிட்ட பெண்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழிக்கேற்ப தை மகளை வரவேற்க உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் பெண்கள் பல்வேறு வண்ணங்களில் பறவைகள் விலங்குகள் வடிவங்களிலும் அத்துடன் தெய்வங்கள் வடிவங்களிலும் வண்ண கோலமிட்டு வரவேற்றனர். ... Read More

உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா.
திருப்பூர்

உடுமலை ஸ்ரீ ஜி.வி. ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜிவி ஜி கல்லூரி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரியின் செயலர் ஸ்ரீமதி சுமதி கிருஷ்ண பிரசாத் அவர்கள் முன்னிலை வகித்தார்.     கல்லூரி ஆலோசகர் மற்றும் இயக்குநர் ... Read More

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா.
திருப்பூர்

பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குட்டை திடலில் திருப்பூர் தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா நடைபெற்றது.     இதில் 51 பெண்கள் பொங்கல் வைத்தனர் ... Read More

உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.
திருப்பூர்

உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த போடிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ஊராட்சி ஒன்றிய தலைவர். செளந்தர்ராஜன் தலைமையில் சமத்துவ பொங்கல் சுகாதார பொங்கல் விழா நடைபெற்றது. ... Read More

உடுமலைப்பேட்டை யில் பாஜக சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம்!
திருப்பூர்

உடுமலைப்பேட்டை யில் பாஜக சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பாக நகர பாஜக தலைவர் கண்ணாயிரம் தலைமையில் விவேகானந்தரின் 160 வது பிறந்த நாள் இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது.   மேலும் அலங்கரிக்கப்பட்ட விவேகானந்தர் திருவுருவப் ... Read More

ஓய்வு பெற்ற தபால்காரருக்கு பாராட்டு விழா!
திருப்பூர்

ஓய்வு பெற்ற தபால்காரருக்கு பாராட்டு விழா!

  திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியம் கண்ணமநாயக்கனூர் ஊராட்சி பகுதியில் சுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த தபால்காரர் சக்திவேல் அவருக்கு பாராட்டு விழா கண்ணமநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. ... Read More

உடுமலையின் சாதனைப் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் நூலகருக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது.
திருப்பூர்

உடுமலையின் சாதனைப் பெண்கள் ஒருங்கிணைப்புகுழு சார்பில் நூலகருக்கு பாராட்டு மடல் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை முழுநேர கிளை நூலகம் எண் இரண்டில் இரண்டாம் நிலை நூலாகராக பணியாற்றி பணி நிறைவு பெற்ற வீ.கணேசனுக்கு உடுமலை சாதனை மகளிர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது. ... Read More