Category: திருப்பூர்
கோழி கழிவுகளை சரியான முறையில் பராமரிக்காததால் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
கோழி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சரியான முறையில் பராமரிக்காததால் ஈக்கள் பரவுவதாகவும், நோய்கள் வருவதாகவும் தனியார் நிறுவனத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அடுத்த தூங்காவி ஊராட்சிக்கு உட்பட்ட மலையாண்டிபட்டி ... Read More
உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றிய சுற்றுவட்டார பகுதியில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணி திட்டம் முகாம் இரண்டாம் நாளான இன்று JN பாளையத்தில் குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு பேரணி ... Read More
மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் பகுதியில் பல்வேறு புதிய கட்டங்கள் திறப்பு விழா செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார் மடத்துக்குளம் பேருராட்சி குமரலிங்கம் பெருமாள்புதூர், ஆதி ... Read More
தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் உடல் நலக்குறைவால் காலமான நிலையில் செய்தியாளர் சார்பில் அஞ்சலி.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை யில் 40 ஆண்டுகளுக்கு மேலாக தினத்தந்தி செய்தியாளராக பணியாற்றி வந்த ஸ்டீபன் உடல் நலக்குறைவால் கடந்த 2-ம் தேதி காலமான நிலையில், தளி சாலையில் உள்ள தேஜஸ் மஹாலில் ... Read More
ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் உடுமலை விவசாயிகள் பாதுகாப்பு நலசங்கம் சார்பில் ஜல்லிபட்டி, திருமூர்த்திநகர். பொன்னாள்ளம்மன் சோலை பகுதி உள்ளிட்ட மேற்கு ... Read More
சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சீட்டு விளையாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது பணம் பறிமுதல். உடுமலைப்பேட்டை மலையாண்டி பட்டினம் சவுதாமன் கோவில் அருகில் சட்டவிரோதமாக 52 ... Read More
சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டத்தை மூணாறு பகுதி நீர்வீழ்ச்சியில் அடித்துச் சென்றதால் கேரளா தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வழியாக மூணாறு செல்லும் வழியில் கேரளா மாநிலம் மறையூர் அடுத்தது வானம் பகுதியில் சுற்றுலா வந்த திருவள்ளூர்மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த விஷால் என்ற (27) வயது இளைஞர் நீர்வீழ்ச்சியில் அடித்துச் ... Read More
சுதந்திரப் போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் 82 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் சுதந்திர போராட்ட தியாகி எஸ் விஸ்வநாததாஸ் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. உடுமலை கபூர் கான் வீதியில் தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கம் உடுமலைப்பேட்டை கிளையின் சார்பாக அவைத்தலைவர் ... Read More
கேலிச்சித்திரம் வரைவதில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு.
திருப்பூரில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தது. இதில் உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் ரா. ஹரிசுதன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை ... Read More
டிஜிட்டல் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் துங்காவி கிராமத்தில் ஸ்ரீ ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் கணிதவியல் விரிவாக திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷின் சுகாதார அட்டை இலவச பதிவு முகாம் ... Read More