BREAKING NEWS

Category: திருவண்ணாமலை

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் பகுதியில் ஐ.ஜி., உத்தரவை காற்றிலே பறக்க விட்ட காவல் ஆய்வாளர் மகாலட்சுமி!

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அடுத்த மண்நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சமூக விரோதி விஜயகுமார். இவர் தன்னுடன் சில சமூக விரோதிகளை கூட்டணி அமைத்துக் கொண்டு மண் கடத்தல், மணல் கடத்தல், கிராவல் கடத்தல், ப்ளூ மெட்டல் ... Read More

காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!
திருவண்ணாமலை

காட்டுக்காநல்லூர் ராமச்சந்திரகுளம் பகுதியில் அனுமதியின்றி குமரன் நகரில் வாய்க்கால் குறுக்கே சிறு பாலம் அமைப்பு!

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி, கண்ணமங்கலம் அடுத்த அரசம்பட்டு செல்லும் சாலையில் கட்டுக்காநல்லூர் பகுதியில் உள்ள ராமச்சந்திரகுளம் பகுதியில் குமரன் நகர் என்ற வீட்டுமனை பிரிவு புதியதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனை பிரிவில் ஒரு ... Read More

கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் காவல் நிலையம் – ஒரு மாமூல் மையமாக மாறியது?

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி, உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் தனிப்பிரிவு போலீசாரான திருமால் மாவட்ட எல்லையில் வசூல் வீதியுடன் சட்ட விரோத செயல்களுக்கு பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர் என்று பொதுமக்கள் ... Read More

மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?
திருவண்ணாமலை

மணல் மண் கடத்தல் மாமூல் மழையில் கண்ணமங்கலம் காக்கிகள் கந்துவட்டியினர்; பிடியில் கண்டுகொள்ளாத எஸ்.பி?

தொடர் லீலைகளுக்கு ஐ.ஜி. காப்பு கட்டுவாரா.‌? கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் மற்றும் திருமால் இவர்கள் கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றனர். போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மணல் ... Read More

கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!
திருவண்ணாமலை

கண்ணமங்கலம் அடுத்த காட்டுக்காநல்லூரில் தொடரும் மின்வெட்டு: கண்டுகொள்ளாத மின்வாரியம்!

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தது காட்டுக்கா நல்லூர். இந்த கிராமத்தில் சுமார் 3000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பிரதான தொழிலாக விவசாயம் செய்து ... Read More

நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு
திருவண்ணாமலை

நெடுங்குணம் அரசு பள்ளியில் பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பள்ளியில் சேர்ப்பு

பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் பள்ளி செல்லா நரிக்குறவர் இன மாணவர்கள் 14பேர் வட்டாரக் கல்வி அலுவலர் தலைமையில் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நெடுங்குணம் பழங்குடி நகர் பகுதியில் 150க்கும் ... Read More

செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!
திருவண்ணாமலை

செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கீழ்ப்புதுப்பாக்கத்தில் பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்தில் மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ஏ.எஸ்.குமரி காலையில் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கற்பக விநாயகர் ... Read More

100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.
மாவட்டச் செய்திகள்

100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்.

100% வாக்களிப்பதின் அவசியத்தை மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள். வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்திய அரசு பள்ளி மாணவர்கள். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த ... Read More

செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
திருவண்ணாமலை

செங்கம் அருகே சோலையம்மன் கோவில் ஹஸ்தபந்தனை மஹா கும்பாபிஷேகம் பிராண பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஆலப்புத்தூர் ஊராட்சி கனிகாரன்கொல்லை பகுதியில் சோலையம்மன் புதிதாக அமைக்கப்பட்ட ஆலத்திற்க்கு இன்று ஹஸ்தபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதில் அப்பகுதி மக்கள் குடும்பத்துடன் 15 நாட்கள் மாலை அணிந்து ... Read More

இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை  மாணவர்கள் செய்தனர்.
திருவண்ணாமலை

இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் செயல் திட்டத்தை மாணவர்கள் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் ஒன்றியம், கோழிப்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் "எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி" என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட காய்கறி தோட்டத்திற்கு இயற்கை உரம் இட மண்புழு உரம் தயாரிக்கும் ... Read More