Category: திருவண்ணாமலை
செங்கம் அருகே 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அரசு பள்ளியில் புதிய கட்டிடம் கட்ட காணொளி மூலம் முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பென்னாத்தூர் அரசு நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் அங்கு குறைந்த வகுப்பறை ... Read More
செங்கத்தில் தொழில்நுட்பம் கோளாறு காரணமாக பொங்கல் தொகுப்பு வாங்க பல மணி நேரம் காத்துக் கிடந்த குடும்பத் தலைவிகள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டார பகுதியில் உள்ள நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு இன்று முதல் வழங்குவதை ஒட்டி காலை 9 மணி முதலே குடும்பத் தலைவிகள் நியாய விலை கடைகளுக்கு ... Read More
செங்கம் அருகே அரசு பேருந்தும் டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 7 பேர் படுகாயம் 20 மேற்பட்டோர் காயம்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அரசங்கன்னி வன பகுதியில் அருகே திருவண்ணாமலையிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் திருச்செங்கோட்டில் இருந்து சாத்தனூர் சக்கர ஆளுக்கு சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியும் நேருக்கு ... Read More
செங்கத்தில் புத்தாண்டை கொண்டாட சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்று வட்டாரத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான சாத்தனூர் அணையில் ஒன்பது மதுகள் வழியாக நீர் வெளியேற்றப்படுவதால் அதனை காண அதிக அளவில் பொதுமக்கள் சாத்தனூர் அணையில் குவிந்தனர். ... Read More
செங்கம் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நோயாளிகள் பலர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பிஞ்சு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி மற்றும் மருத்துவர் சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ... Read More
செய்யாறில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடர் ஓட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் 63வது மாநில அளவிலான குடியரசு தின தடகள போட்டிகள் விழிப்புணர்வு ஒலிம்பிக் சுடரோட்டம் நடைபெற்றது. ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தினை செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு குடியரசு துவக்கி ... Read More
செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று பள்ளிக்கு விடுமுறை தினம் ... Read More
இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி – அவலநிலையை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியை.!
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்களம் பேரூராட்சியில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பங்கேற்று, எப்போது இடிந்து விழுமோ என்று தெரியாத நிலையில் ... Read More
வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் ஏரி நிரம்பி வரும் நிலையில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதிக்கு உட்பட்ட வெம்பாக்கம் ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் தூசி மாமண்டூர் ஏரி நிரம்பி வரும் நிலையில் சுற்று வட்டார 18 கிராம விவசாயிகள் பயன்பெறும் வகையில் சம்பா பருவத்திற்காக ... Read More
செய்யாறு தொகுதிக்குட்பட்ட அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி அலுவலகத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
செய்யார் சட்டமன்ற தொகுதி உட்பட்ட அணுகாவூர் ஊராட்சி ஒன்றியம் நெல்வாய் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை MGNREGS திட்டத்தின் மூலம் ரூபாய் 22 லட்சத்து 65 ஆயிரம் ... Read More