BREAKING NEWS

Category: திருவண்ணாமலை

செங்கம் அருகே காளியம்மனுக்கு 1008 பால் குட அபிஷேகம் செய்த கிராம மக்கள்
திருவண்ணாமலை

செங்கம் அருகே காளியம்மனுக்கு 1008 பால் குட அபிஷேகம் செய்த கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காயம்பட்டு கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் பாரம்பரியமாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் ஒன்பது நாட்கள் திருவிழா நடத்துவது வழக்கமாக உள்ளது. பௌர்ணமி தினமான ... Read More

செங்கத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக  வரவேற்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள்…
திருவண்ணாமலை

செங்கத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளி பள்ளிக்கு வந்த மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் ஆசிரியர்கள்…

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இயங்கிவரும் பழமைவாய்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று புதிதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஒன்று சேர்ந்து ... Read More

திருவண்ணாமலைக்கு வருகிறார் நித்தி?
திருவண்ணாமலை

திருவண்ணாமலைக்கு வருகிறார் நித்தி?

சர்ச்சை சாமியார்களில் முக்கியமானவர் நித்தியானந்தா.தமிழகம் ,கர்நாடகாவில் அவருக்கு ஏற்பட்டநெருக்கடி காரணமாக இந்தியாவை விட்டுவெளியேறினார். கைலாசா என்ற தனி நாடு உருவாக்கி அங்கேயே செட்டிலாகிவிட்டார் நித்தி. கடந்த சில நாட்களாக கைலாசாவில் வசித்து வரும் நித்தியானந்தா ... Read More

செங்கத்தில் முதல் முறையாக கொடியேற்றம் இல்லாமல் துவங்கிய  கருடசேவை திருவிழா பக்தர்கள் வேதனை.
திருவண்ணாமலை

செங்கத்தில் முதல் முறையாக கொடியேற்றம் இல்லாமல் துவங்கிய கருடசேவை திருவிழா பக்தர்கள் வேதனை.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளில் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருடசேவை திருவிழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம் , கடந்த ... Read More

செங்கம் அருகே 3 மாதத்துக்கு மேலாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையின் குறுக்கே கயிரை கட்டி நூதன முறையில் பொதுமக்கள் சாலை மறியல்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே 3 மாதத்துக்கு மேலாக குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையின் குறுக்கே கயிரை கட்டி நூதன முறையில் பொதுமக்கள் சாலை மறியல்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தோக்கவாடி பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என செங்கம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டு 3 மாதத்திற்க்கும் மேலாகியும் இது வரை குடிநீர் வழங்காத பேரூராட்சி நிர்வாகத்தை ... Read More

ஆரணியில் தனியார் ஹோட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை

ஆரணியில் தனியார் ஹோட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரணியில் மீண்டும் அதிர்ச்சி..திமுக பிரமுகரின் ஓட்டலில் சிக்கன் வாங்கி சாப்பிட்ட பள்ளி மாணவன் திடீர் உயிரிழப்பு திருமுருகன் என்பவர் தற்போது 12ம் வகுப்பு தேர்வு முடித்து விட்டு கடந்த 24ந் தேதி நண்பர்களுடன் ஆரணி ... Read More

அம்மா இல்லத்தை இடித்த அதிமுக நிர்வாகிகள்.! அதிமுகவினர் அதிர்ச்சி.. திருவண்ணாமலையில் பரபரப்பு சம்பவம் !
திருவண்ணாமலை

அம்மா இல்லத்தை இடித்த அதிமுக நிர்வாகிகள்.! அதிமுகவினர் அதிர்ச்சி.. திருவண்ணாமலையில் பரபரப்பு சம்பவம் !

திருவண்ணாமலையில் இயங்கி வந்த அம்மா இல்லத்தை அதிமுக நிர்வாகிகளே ஜேசிபி கொண்டு இடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   திருவண்ணாமலை போளூர் சாலையில் அம்மா இல்லம் என்ற பெயரில் அதிமுக முன்னாள் ... Read More

செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே சாலையோரம் கொட்டப்படும் கோழி கழிவுகளால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் கண்டுகொள்ளாத பேரூராட்சி நிர்வாகம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட மில்லத் நகர் அருகே பேரூராட்சி நிர்வாகத்தால் சுத்தம் செய்யப்பட்ட பகுதி குப்பை கொட்டாதீர்கள் மீறினால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு ... Read More

செங்கம் அருகே திமுக கொடி கம்பத்தை திருடிச் சென்ற அதிமுக முக்கிய பிரமுகர் மீது காவல்துறையில் புகார்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே திமுக கொடி கம்பத்தை திருடிச் சென்ற அதிமுக முக்கிய பிரமுகர் மீது காவல்துறையில் புகார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பி.எல்.தண்டபகுதியில் கடந்த ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் அன்று கொடி ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட கொடி கம்பத்தை முன்னாள் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் காமராஜ் இடித்து ... Read More

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்(TNGEA) சார்பில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்(TNGEA) சார்பில் நாடு தழுவிய தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பென்சன் திட்டம் அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே. மத்திய,மாநில அரசுத்துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.. புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும்.. ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்சிங் ... Read More