BREAKING NEWS

Category: திருவண்ணாமலை

செங்கத்தில் வனசரக அலுவலக கட்டிடம் இடிந்து விழும்  ஆபத்தான   நிலையில் பணியாற்றும் வனசரக ஊழியர்கள்.
திருவண்ணாமலை

செங்கத்தில் வனசரக அலுவலக கட்டிடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் பணியாற்றும் வனசரக ஊழியர்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வனசரக அலுவலகம் கடந்த 1999ஆம் ஆண்டு கட்டப்பட்டு இன்று வரை பயன்பாட்டில் உள்ளது இந்த அலுவலகத்தில் ஒரு வனசரகர் இரண்டு வனக்காப்பாளர் பணியாற்றி ... Read More

செங்கம் அருகே இருளர் இன மக்களுக்கு வழியில்லாமல் வீட்டுமனை பட்டா வழங்கபட்டதை கண்டித்து அரசு அதிகாரி வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல்
திருவண்ணாமலை

செங்கம் அருகே இருளர் இன மக்களுக்கு வழியில்லாமல் வீட்டுமனை பட்டா வழங்கபட்டதை கண்டித்து அரசு அதிகாரி வாகனங்களை சிறைபிடித்து சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கொட்டாவூர் பகுதியை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு குடியிருக்க வீடு இன்றி தவித்து வந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை முறையிட்டு அவர்களுக்கு 10 வீட்டுமனை பட்டா ... Read More

செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.
திருவண்ணாமலை

செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு.

செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு. செங்கத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிப்பு. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் எதிரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ... Read More

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு!
திருவண்ணாமலை

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க தடை! உயிர்நீதிமன்றம் உத்தரவு! திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை நிறுவ சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். ... Read More

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
திருவண்ணாமலை

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.   திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நில உரிமையாளர்களுக்கு தெரியாமல் வேறு நபருக்கு போலி பட்டா ... Read More

செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருவண்ணாமலை

செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

செங்கம் அருகே விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு இளைஞரை பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் அண்டபேட்டை அருகே முனியம்மா என்பவரது விவசாய நிலத்தில் அருகிலுள்ள பிஞ்சூர் ... Read More

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி,
திருவண்ணாமலை

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி,

செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி. செங்கம் தேர்வு நிலை பேரூராட்சியின் தூய்மை திட்டம் செயல் இழந்துவிட்டது என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி, புதிய ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் சுற்று வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சூறாவளி காற்றில் தரையோடு தரை சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில்50ஆயிரம் ஏக்கருக்கு மேல்லாக விவசாயிகள் நெல் நடவு செய்து ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் பலத்த காற்றால் சேதமடைந்த எம்ஜிஆர் சிலை அதிமுகவினர் அதிர்ச்சி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் 1992 ஆம் ஆண்டு அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வீரபாண்டியன் தலைமையில் எம்ஜிஆரின் சிலை ... Read More

மாவட்ட செய்திகள்
திருவண்ணாமலை

மாவட்ட செய்திகள்

செங்கத்தில் பலத்த காற்றுடன் பெய்த மழை இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டாவூர் குப்பநத்தம் மேல்செங்கம் நாச்சிபட்டு கொட்டகுளம் மண்மலை தோக்கவாடி உள்ளிட்ட பல்வேறு ... Read More