Category: திருவள்ளூர்
தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனை திமுக அரசு தடுக்க தவறியதாகவும் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்
சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள் அதிகளவில் புழங்குவதாகவும், ஆளும் திமுக அரசு அவற்றை தடுக்க தவறியதாகவும் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஏற்கனவே கண்டன ஆர்பாட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மனித ... Read More
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரின் காதை தனியாக கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. திருவள்ளூர் ஒன்றியம், தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் இவர் தண்ணீர்குளம் ... Read More
தமிழ்நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்
தமிழ்நாடு வருவாய் அலுவலர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் முன்பாக சமைத்து உண்டும் இரவில் தீ மூட்டி கொட்டும் பணியும் பொருட்படுத்தாமல் போராட்டம் ... Read More
மதுரவாயல் பைபாசில் சாலையோரம் நின்றிருந்த லோடு வேன் மீது மொபெட் மோதல் மருத்துவ கல்லூரி மாணவி பலி
கொளத்தூரை சேர்ந்தவர் அரி கோபால் இவரது மகள் உமா மகேஸ்வரி(21), போரூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார் நேற்று மாலை கல்லூரி முடித்து விட்டு வீட்டிற்கு மொபெட்டில் சென்று ... Read More
குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரி சத்திரத்தில் சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு. அம்பத்தூரைச் சேர்ந்தவர் வன்னியராஜன் இவரது மனைவி மைதிலி(39) இருவரும் போரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று ... Read More
புதிதாக அமைக்கப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்ப்பட்ட துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். இந்த துணை மின் ... Read More
திருவேற்காடு தனியார் பள்ளியில் மாணவர்கள் ஒன்றிணைந்து வரைந்த சித்திர புனைவு கண்காட்சி.
திரும்பிய பகுதி எல்லாம் வண்ண வண்ண ஓவியங்கள் ஆர்வமுடன் கண்டு களித்த பெற்றோர். திருவேற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் சித்திர புனைவு கலை கண்காட்சி நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 1 ... Read More
தனியார் தொழிற்சாலையின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியை தாக்கியதாக உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த உளுந்தை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ரமேஷ். அங்குள்ள தனியார் தொழிற்சாலை, ஊராட்சி மற்றும் நகர ஊரமைப்பு துறையிடம் திட்ட தொழில்நுட்ப அனுமதி வரைபட ஒப்புதல் பெறாமல் இருந்து ... Read More
மதுரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.
துரவாயல் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.53 கோடி மதிப்பிலான 1.40 ஏக்கர் அரசு நிலம் மீட்பு.மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான ரூ.53 கோடி மதிப்பிலான குளத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர். பூந்தமல்லி ... Read More
ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வு
திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பிடுங்குவதை பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், ... Read More
