Category: திருவள்ளூர்
திருவள்ளூர் அருகே டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளையொட்டி மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாளை ஒட்டி திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கைவண்டுர் ஊராட்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கைவண்டூர் டேவிட் பூங்கொடி ... Read More
உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளைச் சிறையினை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் கூட்டாய்வு நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மற்றும் திருத்தணி கிளை சிறையினை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெ. ஜூலியட் புஷ்பா, மாவட்ட கலெக்டர் த.பிரப் சங்கர், ... Read More
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் அவசர கால தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனையில் தீயணைப்புத்துறை சார்பில் எதிர்பாராமல் ஏற்படும் தீ விபத்தை தடுக்கும் வழிமுறைகளும் மற்றும் தங்களை எவ்விதமாக காத்துக் கொள்ளும் தற்பாதுகாப்புகளை குறித்து தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார் தத்ரூபமாக ... Read More
கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள்.
திருத்தணி அருகே கல்லூரி மாணவி உடல் நலக்குறைவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை காதல் தோல்வி என்று தவறான செய்தி பரப்பிய செய்தி வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் உறவினர்கள் ... Read More
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் 22 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக 1, கோடி ரூபாய் செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு….
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயிலில் ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான ... Read More
மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது அவ்வகையில் திருவள்ளூர் நகராட்சி எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உதயகுமார். இவர் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் ... Read More
சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருமழிசை பேரூராட்சி தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சி தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த வடிவேல் (62) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மைத்துனர் மூர்த்தி உடன் தனது மாந்தோட்டம் உள்ள ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ... Read More
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்: அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சமரசம்
திருவள்ளூர் அடுத்த வள்ளுவர்புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்டாலின்- சசிகலா தம்பதியினரின் மகன் சந்தோஷ். இவர் திருப்பதி சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதேபோல் திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் நம்பாக்கம் கிராமத்தை ... Read More
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி.
ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் அலுகலக கட்டுப்பாட்டில் ஆவடி. அம்பத்தூர், கொரட்டூர், நசரத்பேட்டை, வெ ள்ளவேடு, செவ்வாபேட்டை, செங்குன்றம்,உட்பட 25 போலீஸ் நிலையங்கள் உள்ளது. இதில் கடந்த 2023 - 2024 ல் நடந்த ... Read More
திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் ஏறிய இளைஞர்களிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது :
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் (42)டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த ... Read More