Category: தூத்துக்குடி
கிராம நிர்வாக அலுவலர் மீது அவதூறு செய்தி பரப்புவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி – கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வானரமுட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் அபிராம சுந்தரி இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முதல் தற்போது வரை அக் கிராமத்தில் பணியாற்றி ... Read More
இளையரசனேந்தல் பிர்காவை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி – தேசிய விவசாயிகள் சங்கம் சார்பில் ஒன்றை காலில் நின்று நூதன ஆர்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள இளையரசனேந்தல் பிர்காவிற்கு உட்பட்ட 12 வருவாய் கிராமங்களை தூத்துக்குடி மாவட்டத்தோடு இணைக்க கோரி தேசிய விவசாயிகள் சங்கம் ரெங்கநாயகலு தலைமையில் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வாயில் முன்பு ... Read More
சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கடம்பூர் ராஜூ கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
கோவில்பட்டியில் சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு நடைபெற்ற 2ம் ஆண்டு கச்சை கட்டும் விழா - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு கச்சை கட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தூத்துக்குடி ... Read More
கோவில்பட்டி நகருக்கு போக்குவரத்து- குற்றப்பிரிவு ஆய்வாளர்கள் நியமிக்க வேண்டும் என ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி வளர்ந்து வரும் மிகப் பெரிய நகர மாகும். கோவில்பட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. தொழிற்சாலைகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். கோவில்பட்டி ... Read More
குருமலைப்புதூர் இரண்டாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி; கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குருமலைப்புதூர் கிராமத்தில் கனம் மேதகு எட்டப்ப மஹாராஜாக்கள் இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு ... Read More
2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
கோவில்பட்டி அருகே 2 மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காத திமுக ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து - உருளைகுடி கிராமத்தில் உள்ள நீர் தேக்க தொட்டி முன்பு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடி ... Read More
கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோ வைரல் -கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ... Read More
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் படுகொலை செய்த கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி மாவட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்த காரணத்தால் அவரை நேற்று அவரது அலுவலகத்தில் மணல் மாபியா கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை கண்டித்து தமிழக முழுவதும் ... Read More
தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி மகளிர் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. ஆறுமுகநேரி தீபஜோதி மகளிர் கூட்டமைப்பு சார்பில் மகளிர் விழா கொண்டாடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் ... Read More
