Category: தூத்துக்குடி
சோரீஸ்புரம் பயணிகள் நிழற்குடை திறப்பு
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சி, சோரீஸ்புரத்தில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்தார். தூத்துக்குடி ... Read More
கச்சத்தீவு மீட்பு என்பது எங்களின் உரிமை தூத்துக்குடியில் காளியம்மாள் பேட்டி
இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி பரதவர் நல சங்கம் சார்பில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் திறப்பு விழா தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு சாலை மாதா பேராலயம் அருகில் இன்று ... Read More
தவெக மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் சாலை மறியல்
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் (பழைய பேருந்து நிலையம்) வாயிலில் தவெக தோழர்கள் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற இருந்தது. முறையாக அனுமதி பெற்று நீர் ... Read More
தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம்
தூத்துக்குடியில் தவெக சார்பில் போதையில்லா தமிழகத்தை நோக்கி மாபெரும் ஆர்பாட்டம் மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் நடைபெற்றது தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் "போதையில்லா தமிழகத்தை நோக்கி" என்ற எழுச்சி ... Read More
கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஶ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவில் பங்குனி பெருந்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4 மணி கோவில் நடை திறக்கப்பட்டது. ... Read More
கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள்கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
கோவில்பட்படி கோட்டத்தில் அஞ்சலகங்களில் ஆதார் சேவை மையம் செயல்பட்டு வருவதாக கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து இது பற்றி கோவில்பட்டி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ... Read More
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. https://youtu.be/QRLvJO5BBUc தமிழ்நாடு அரசு உத்தரவுபடி, எதிர்பாராத வகையில் நடைபெறும் பல்வேறு சம்பவங்களில் அரசு மருத்துவமணையில் சிகிக்சை பெறுபவர்களுக்கு அவசர தேவைக்கு ரத்தம் தேவைப்படுவதால், அதுகுறித்து ... Read More
மினி பஸ் – குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து
கோவில்பட்டியில் தனியார் மினி பஸ் -திருநெல்வேலி மண்டல குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து - போக்குவரத்து நெரிசல் https://youtu.be/UXjGJaEOlhQ 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியமால் பரிதவிப்பு - ... Read More
மினி பஸ் – குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து
கோவில்பட்டியில் தனியார் மினி பஸ் -திருநெல்வேலி மண்டல குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் ஜீப்பும் மோதி விபத்து - போக்குவரத்து நெரிசல் https://youtu.be/UXjGJaEOlhQ 108 ஆம்புலன்ஸ் செல்ல முடியமால் பரிதவிப்பு - ... Read More
சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்
78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார். https://youtu.be/CijgihZo-aE 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் ... Read More



