Category: தூத்துக்குடி
கோவில்பட்டியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி – அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அண்ணா பஸ் நிலையம் பின்புறம் முத்தானந்தபுரம் தெருவில் தனியார் மருத்துவமனை முன்பு டிபிஎஸ்(DBS) வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் ... Read More
விளாத்திகுளம் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்ட 800 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் -பதுக்கி வைத்திருந்த பாஜக ஒன்றிய செயலாளரை கைது.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனுக்கு காடல்குடி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் ஒரு கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் புதூர் ... Read More
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்ததாக போலீசார் 7 பேர் கைது: மது பாட்டில்கள் பறிமுதல்…!
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் பகுதியை சுற்றி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குளத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது... உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ... Read More
கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களுடன் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் மந்தித்தோப்பு சாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பள்ளி அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த காரைக் கண்ட போலீஸார் ... Read More
கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன் 3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது.
கோவில்பட்டி அகில இந்திய ஹாக்கி போட்டி போபால் அணி சாம்பியன்3 -1 என்ற கோல் கணக்கில் புவனேஸ்வர் அணியை வீழ்த்தி போபால் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் அணி மகுடம் சூடியது. தூத்துக்குடி மாவட்டம் ... Read More
விளாத்திகுளம் அருகே பட்டா மாறுதலுக்கு 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் சிவலிங்கம்(50). இவர் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விளாத்திகுளம் சிதம்பர நகரில் 3.4 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பட்டா ... Read More
கோவில்பட்டி அருகே பலத்த சூறை காற்றில் 1000-க்கும் மேற்பட்ட பப்பாளி மரம் சாய்ந்து விழுந்து சேதம் – அரசு உரிய இழப்பீடு வழங்க விவசாயி கோரிக்கை.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா காப்புலிங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (53). விவசாயி. இவர் காப்புலிங்கம்பட்டியலிருந்து குமாரகிரி செல்லும் ரோட்டில் தனக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1200-க்கும் மேற்பட்ட பப்பாளி ... Read More
வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம்
நடைபெ முடிந்த பாராளுமன்ற பொது தேர்தல் தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் வாக்கு எண்ணிக்கை முகவர்களை நியமனம் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான லட்சுமிபதி ... Read More
தூத்துக்குடி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு.
தூத்துக்குடி மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதியில் சூறாவளி காற்று 55 கிலோமீட்டர் வரை வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவு தூத்துக்குடி மாவட்டத்தில் ... Read More
வாகனங்களில் அதிகமான பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதை கட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, இன்று (14.05.2024) பார்வையிட்டு வாகனத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது: தமிழ்நாடு வாகன ... Read More