Category: தென்காசி
குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்.
இந்தியநுகர்வோர் சம்மேளனம் கடந்த 25 ஆண்டுகளாக நுகர்வோர் விழிப்புணர்வுக்காக பணியாற்றி வருகிறது. 25வது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு நுகர்வோர் நலனை பாதுகாக்கவும் நுகர்வோர் விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் ஏற்படுத்தவும்"பாரத் யாத்ரா ... Read More
கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
நெல்லை மாவட்டம் முக்கூடலில் மாவட்ட அளவிலான மாபெரும் கிரிக்கெட் போட்டி கொடை வள்ளல் T.P.S.H. அமர்நாத் பிரபாகர் ராம் சேட் நினைவாக முதலாம் ஆண்டு கிரிக்கெட் போட்டி சுமார் 32 அணிகளுக்கு இடையில் நடைபெ ... Read More
சங்கரன்கோவில் அருகே சமத்துவ பொங்கல் விழா
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேலநீலிதநல்லூர் அருகே உள்ள வெள்ளப்பனேரி, தெற்கு அச்சம்பட்டி கிராமங்களில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தெற்கு அச்சம்பட்டியில் கிரிக்கெட் போட்டியும், வெள்ளப் பனேரியில் விளையாட்டுப் ... Read More
தென்காசி மாவட்டம் பொங்கல் கலைவிழா.
பொங்கல் கலை விழா ஏற்பட்டினை கலைப் பண்பாட்டு துறை தென்காசி மாவட்டம் திருநெல்வேலி மண்டலமும் சங்கரன் கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பாக செய்து இருந்தனர். சங்கரன்கோவில் மூப்பிடாதியம்மன் கோவில் முன்புறம் நடைபெற்ற "பொங்கல் கலை ... Read More
சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி விருப்ப மனு
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் விருப்ப மனு வழங்கி வருகின்றனர். அதன்படி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி ... Read More
குற்றாலத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.
தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான குற்றாலத்தில் தற்போது ஐயப்ப சீசன் துவங்கியுள்ளதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இங்கு வந்து அருவிகளில் புனித நீராடிவிட்டு குற்றாலநாதரை தரிசித்த பின்னர் ஐயப்பன் கோவிலுக்கு செல்வார்கள் அதேபோல் ... Read More
சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மார்கழி மாத ... Read More
சங்கரன்கோவில் அரசு பள்ளி மாணவர் மாநில அளவில் முதலிடம்
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் மாணவர்களின் கலைத்திறன்களை வளர்க்கும் வகையில், கலைத் திருவிழா போட்டிகளை பல்வேறு பிரிவுகளில் நடத்தி வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் 2025 - 26 -ல் கல்வியாண்டில் ... Read More
சுரண்டை நகராட்சி சார்பில் பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழா
தென்காசி மாவட்டம் சுரண்டை நகராட்சி சார்பில் நடைபெற்ற பத்தாயிரம் பனை விதைகள் நடும் விழாவில் கலெக்டர் கமல் கிஷோர், பழனி நாடார் எம்எல்ஏ, மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் ... Read More
