BREAKING NEWS

Category: தென்காசி

ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவலம்.
தென்காசி

ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவலம்.

ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.   கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாகியது. ... Read More

கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.
தென்காசி

கடையம் அருகேதோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.

  தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேலாம்பூர் கிராமம் கருத்தப்பிள்ளையூர் அச்சன்குளம் அருகில் கிஷோர் என்பவருடைய தோட்டத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம் சுமார் 60 தென்னைமரங்களை வேரோடு பிடுங்கி சாய்த்துள்ளது.   யானைகள் ... Read More

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.
தென்காசி

பொலிரோ – இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி ஓட்டல் உரிமையாளர் பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெரியூரை சேர்ந்தவர் கோமதிநாயகம் அப்பகுதியில் ஹோட்டல் தொழில் நடத்தி வருகிறார்.   இந்நிலையில் (24.2.2023) இரவு சங்கரன்கோவிலில் இருந்து ஹோட்டலுக்கு தேவையான ... Read More

தென்காசி மாவட்டம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசின் இலவச திருமண நிகழ்வு நடைபெற்றது  
தென்காசி

தென்காசி மாவட்டம் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் தமிழ்நாடு அரசின் இலவச திருமண நிகழ்வு நடைபெற்றது  

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணம் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மண்டலத்தில் 20 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில்,   ... Read More

தென்காசி

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அச்சம்பட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முல்லை வேந்தன் இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார்.   ... Read More

தென்காசி

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசியில் இருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்தும் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து தென்காசி சென்ற தனியார் பேருந்தும் புளியங்குடி அச்சந்தி விலக்கில் நேருக்கு நேர் மோதியதில் பெண் காவலர் ... Read More

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.
தென்காசி

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளில் 81 வழக்குகள் நேற்று நடைபெற்ற லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றத்தில்) தீர்வு காணப்பட்டது இணையடுத்து.   ... Read More

கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக தீயணைப்புத் துறை மீட்பு
தென்காசி

கிணற்றில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் பிணமாக தீயணைப்புத் துறை மீட்பு

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா தலைவன் கோட்டை தெற்கு தெருவை சேர்ந்த உதயகுமார் என்பவரது மகள் வாணி 10 ம் வகுப்பு படித்து வரும் மாணவி..   ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 80 வயது மூதாட்டி ரயில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 80 வயது மூதாட்டி ரயில் மோதி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கருப்பாயி வயது 80 இவர் இன்று தனது வீட்டின் பின்புறமாக உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற ... Read More

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..
தென்காசி

தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீன்..

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் முக்கிய சாலையில் தபால் நிலையம் எதிரே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்ட ராட்சஸ குழாய்கள் பதிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் செல்கிறது.   ... Read More