BREAKING NEWS

Category: தென்காசி

அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா
தென்காசி

அகரக்கட்டில் சௌந்தர பாண்டியனார் பிறந்தநாள் விழா

தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனாரின் 133 வது பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு ... Read More

சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி
தென்காசி

சங்கரன்கோவிலில் மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், சங்கரன்கோவில் நீர் நிலைகள் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக மரம் நடுதல் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணிக்கு அறக்கட்டளை தலைவர் கதிர்வேல் ஆறுமுகம் தலைமை ... Read More

சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா  டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.
தென்காசி

சங்கரன்கோவிலில் சீதா மருத்துவமனை திறப்பு விழா டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியில் தபசு மண்டபம் அருகே அமைந்துள்ள தங்கவிலாஸ் வணிக வளாகத்தில் சீதா மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனையை டாக்டர் சீதாலட்சுமி சிவானந்தராஜ் திறந்து வைத்தார். தொழிலதிபர் ... Read More

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
தென்காசி

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் செப்.24 ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ... Read More

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் 40 வது கண் தான விழிப்புணர்வு இரு வார விழா
தென்காசி

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் 40 வது கண் தான விழிப்புணர்வு இரு வார விழா

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் 40வது கண்தான விழிப்புணர்வு இரு வார விழா ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் பகுதியாக கண் பிரிவு வெளி நோயாளிகள் ... Read More

தென்காசி அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்
தென்காசி

தென்காசி அருகே இலவச வீட்டுமனை வழங்க கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் குடியேறும் போராட்டம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, தென்காசி தாலுகாவில் வசிக்கும் வீட்டுமனை பட்டா இல்லாத பொது மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய ஐக்கிய விவசாய தொழிலாளர் முன்னணி ... Read More

தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்
தென்காசி

தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்திஆர்ப்பாட்டம்

தென்காசியில் தலித்கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இணைக்ககோரி மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :திரளான மக்கள் பங்கேற்பு! பாளையங்கோட்டை மறைமாவட்டம் எஸ்.சி /எஸ்டி பணிக்குழு தென் மண்டல தலித் கிறிஸ்தவர் ... Read More

குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா
தென்காசி

குத்துக்கல்வலசையில் இராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையில் மாலை முரசு அதிபரும், தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் முன்னாள் இயக்குனருமான பா. இராமச்சந்திர ஆதித்தனார் 91வது பிறந்தநாள் விழா இந்து நாடார் வாலிபர் சங்கத்தின் நிர்வாகிகள் தலைவர் சத்திய சேகர், ... Read More

சங்கரன்கோவிலில்  பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்
தென்காசி

சங்கரன்கோவிலில் பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்குதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்குரதவீதியில் வைத்து நண்பர்கள் குழு சார்பில் சங்கரநாராயண சாமி கோவில் ஆடித்தவசு திருவிழாவின் போது பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ராசு பிள்ளை, மணிகண்டன், ராமையா, மெர்குரி ... Read More

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி   வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 
தென்காசி

பழைய குற்றாலத்தில் பணம் பெற்றுக் கொண்டு இரவில் குளிக்க அனுமதி  வனத்துறையினர் மீது பரபரப்பு புகார் 

தென்காசி மாவட்டம், பழைய குற்றாலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6:00 மணி வரை மட்டுமே பொதுமக்களை குளிக்க அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரவு 8 மணிக்கு மேல் வரும் வாகனங்களிடம் வனத்துறையினர் ... Read More