BREAKING NEWS

Category: தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றால மெயின் அருவி ஐந்தருவில் மூன்று நாளைக்கு பிறகு அருவியில் குளிக்க தடை நீக்க சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் குற்றாலம் ... Read More

சமூக ஆர்வலர் குற்றாலம் வீரமணிக்கு பாராட்டு
தென்காசி

சமூக ஆர்வலர் குற்றாலம் வீரமணிக்கு பாராட்டு

குற்றாலம் - பசி போக்கும் தளம் தென் பொதிகை டிரஸ்ட் சார்பில் ஆதரவற்ற முதியவர் உடல் நல்லடக்கம் குற்றாலம் காவல்துறையினர் உதவியோடு ;- தென்காசி மாவட்டம் குற்றாலம் சாலை விபத்தில் ஒருவர் கடந்த சில ... Read More

குற்றாலம் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.
தென்காசி

குற்றாலம் வெள்ளப்பெருக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.

குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது ஆனால் கரன்ஸி இருப்பவர்களுக்கு தடைஏதுமில்லை ஐந்தருவி அருகே உள்ள தனியார் அருவியில் குளிக்க ... Read More

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்!
தென்காசி

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் கல்லூரியில் சுற்றுச்சூழல் தினவிழா கொண்டாட்டம்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குற்றாலம் ஶ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, விலங்கியல் துறை சார்பாக மரம் நடு விழா நடந்தது. இவ்விழாவுக்கு கல்லூரி முதல்வர் அமிர்தவல்லி தலைமை வகித்தார். விலங்கியல் துறை தலைவர் ... Read More

தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
தென்காசி

தென்காசியில் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் குற்றாலம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சேது ... Read More

தென்காசி சிற்றாறு நீர் நிலை அருகில் அமைந்துள்ள சிவாலயம் ராகு, கேது, சனி, குரு பரிகார ஸ்தலம்
ஆன்மிகம்

தென்காசி சிற்றாறு நீர் நிலை அருகில் அமைந்துள்ள சிவாலயம் ராகு, கேது, சனி, குரு பரிகார ஸ்தலம்

தென்காசி மாவட்டம் யானை பாலம் அருகில் உள்ள சிற்றாறு நதிக்கரையின் அருகில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கர நாயனார், ஸ்ரீ கோமதி அம்மாள் ஸ்தலம் அமைந்துள்ளது இத் தல த்தில் ராகு, கேது பூஜை ... Read More

திட்டப் பணியை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் சிவ பத்மநாதன் தொடங்கி வைத்தார்
தென்காசி

திட்டப் பணியை முன்னாள் மாவட்ட கழகச் செயலாளர் சிவ பத்மநாதன் தொடங்கி வைத்தார்

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் இரண்டாவது வார்டு கவுன்சிலர் பால சரஸ்வதி முருகையா அவர்களின் கவுன்சிலர் நிதியிலிருந்து. கீழக் கலங்கல் ஊராட்சி எட்டாவது வார்டு சிமெண்ட் சாலை அமைக்கும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூபாய் 6.85 லட்சம் ... Read More

குற்றாலத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாமல் அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனை
தென்காசி

குற்றாலத்தில் நிரந்தர மருத்துவர் இல்லாமல் அவல நிலையில் உள்ள அரசு மருத்துவமனை

தமிழகத்திலே நகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்படும் ஒரு மருத்துவமனை தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இயங்கி வருகிறது கடந்த சில வருடங்களாக இந்த மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவர்கள் இல்லாமல் அவல நிலையில் தள்ளப்பட்டு இருக்கிறது ஒவ்வொரு நாளைக்கு ... Read More

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது
தென்காசி

சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு. சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சித்திரை மாதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... Read More

அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது கழிவு குப்பைகளை சேகரித்து தென்காசி யானை பாலம் சிற்றாற்று விடும் அவலம்
தென்காசி

அழிவின் விளிம்பில் இருந்து வருகிறது கழிவு குப்பைகளை சேகரித்து தென்காசி யானை பாலம் சிற்றாற்று விடும் அவலம்

வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக தென்காசி இருந்து வருகிறது அதேபோல வற்றாத ஜீவநதி தாமிரபரணி நதியின் போலே தென் பகுதியில் தென்பொதிகை மலையின் உருவாகும் தேனருவி செண்பகாதேவி குற்றால அருவி ஐந்தருவி தென்காசி சிற்றாறு ... Read More