Category: தென்காசி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் செய்தியாளர் முருகன்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டுவரப்பட்ட ரூபாய் 62.300 (அறுபத்தி இரண்டாயிரம் முந்நூறு) தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி ... Read More
சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல்.
சங்கரன்கோவிலில் டிரைவர் மர்ம மரணம் நூற்றுக்கும் மேற்பட்டடோர் காவல் நிலையம் முன்பு போராட்டம் நீதி கேட்டு சாலை மறியல். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வடக்குபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் முருகன் ... Read More
சட்ட விதிமுறைகள்; குற்றாலம் கடைகளில் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு கடைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த ... Read More
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை – 5 வட்டாரப் பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளுக்கு செல்லக் கூடிய மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். ... Read More
ஆலங்குளத்தில் வருமான வரி முன்கூட்டியே கணக்கிட்டு செலுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் ; ஆலங்குளம் நகர வியாபாரி சங்கம் மற்றும் திருநெல்வேலி வருமான வரி அலுவலகம் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு ஆலங்குளம் நகர வியாபாரிகள் சங்கத் தலைவர் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலர் ... Read More
சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: முன்னாள் இராணுவ வீரர்கள் மரியாதை.
செங்கோட்டை அருகே தீவிரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சந்திரசேகரின் 3ம் ஆண்டு நினைவு தினம்: கடந்த 2020 ஆம் ஆண்டு மே 4-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தீவிரவாதிகளுடன் ... Read More
திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் ஆக்கிரமிப்பு நகராட்சியினர் அகற்றம்; வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் முறையீடு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் திருவள்ளுவர் சாலையில் கடைகளில் முன்பக்கம் உள்ள தட்டிகளை நகராட்சியினர் அகற்ற சொன்னதால் வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தில் திரண்டு முறையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ... Read More
சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 400-க்கும் மேற்பட்ட ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வடக்கு ரத வீதியில் இருந்து ஆர் எஸ் எஸ் ஊர்வலம் சரியாக மாலை 4.15 க்குத் தொடங்கியது. ஊர்வலத்தை வழி நடத்திய ஆர் எஸ் எஸ் தொண்டருக்கு பெண்கள் ஆரத்தி ... Read More
மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண். சங்கரன்கோவிலில் பரபரப்பு.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராமசாமிபுரம் 1ம் தெருவை சேர்ந்தவர் இசக்கிதுரை இவரது மனைவி சொர்ணம் நிறைமாத கர்ப்பிணி பெண் நேற்று மகப்பேறு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையை கொண்டு சென்ற நிலையில் அங்கு மூச்சுத்திணறல் அதிகமாக ... Read More
ஆலங்குளம் அரசு ஆஸ்பத்திரியில் தினமும் ஏராளமான நோயாளிகள் வருகின்றனர். ஆனால் ஊழியர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் அவலம்.
ஆலங்குளம்: தென்காசி மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக ஆலங்குளம் விளங்கி வருகிறது. இங்கு நோயாளிகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் உயர்த்தப்பட்டு அரசு மருத்துவமனையாகியது. ... Read More