BREAKING NEWS

Category: தேனி

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
தேனி

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் தக்காளி விளைச்சல் குறைவாக உள்ளதால் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஒருகிலோ தக்காளி ரூ.100 வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தேனி மாவட்டத்தில் புதிய உச்சமாக ... Read More

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.
தேனி

ஆண்டிபட்டி அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டின் அருகிலேயே நின்று பயணம் செய்த பெண் பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் தலையில் படுகாயம்… அதிர்ச்சியான சிசிடிவி காட்சிகள் வைரல்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த தீபாலட்சுமி என்ற பெண் நேற்று மதியம் தனியார் பேருந்தில் தேனிக்கு பயணம் செய்தபோது, பேருந்து படிக்கட்டின் அருகிலேயே பாதுகாப்பு கம்பியை பிடித்து நின்றபடி பயணம் ... Read More

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.
தேனி

பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போன் பறிப்பு.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையம் முன்பு பட்டப் பகலில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணின் செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 நபர்கள் பறித்து சென்றனர். இது ... Read More

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு
தேனி

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆண்டிபட்டி எம்எல்ஏ பங்கேற்பு

தேனி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு லோயர் கேம்பில் அம்பேத்கர் காலனியில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்படும் இந்த ... Read More

கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.
தேனி

கோவையில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் சாதித்த ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு விழா.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 11 மாணவர்கள் கோவை எஸ்,என்,எஸ். கல்லூரியில் நடந்த உலக சிலம்பம் போட்டியில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்களை பெற்றதற்காக ஆண்டிபட்டி அருகே உள்ள கன்னியப்பிள்ளைபட்டி பயிற்சி மையத்தில் பாராட்டு ... Read More

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.
தேனி

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

சுருளி அருவியில் குறைவான தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள். தேனி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா ஸ்தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும், விளங்குவது சுருளி அருவி. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ... Read More

தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப்  போட்டி 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்
தேனி

தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்

தேனியில் தனியார் தடகள அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழகம் முழுவதும் சுமார் 400ககும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர். தேனியில் தனியார் தடகள அகாடமி ... Read More

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு
தேனி

தேனி மாவட்டம் உத்தம பாளையத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பள்ளி பேருந்துகள் ஆய்வு

தமிழக முழுவதும் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்தப் பள்ளி திறப்புக்களின் போது ஆண்டு தோறும் பள்ளிகளில் குழந்தைகளை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்கள் முறையாக உள்ளதா? பாதுகாப்பாக உள்ளதா? என்பது குறித்து ... Read More

வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி
தேனி

வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி

வைகை அணை செக் டேம் பகுதியில் நண்பர்களுடன் குளித்த தீயணைப்புத்துறை வீரர் சுழலில் சிக்கி பலி.. தேனி மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டு உடலை மீட்டனர் தேனி ... Read More

ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை
தேனி

ஆண்டிபட்டி அருகே இரண்டு மாதங்களாக குடிநீர் வழங்காததை கண்டித்து காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றியம் கன்னியப்பபிள்ளை பட்டி ஊராட்சியில் மாயாண்டிபட்டி கிராமம் உள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்திற்கு குன்னூர் வைகை ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலமும், ஆழ்துளை ... Read More