BREAKING NEWS

Category: தேனி

தேனி மாவட்டம் கம்பமெட்டு மலைச்சாலை அருகே உள்ள ஓடைப்பகுதியில் கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை
தேனி

தேனி மாவட்டம் கம்பமெட்டு மலைச்சாலை அருகே உள்ள ஓடைப்பகுதியில் கேரள மாநிலத்தைச் சார்ந்த பெண் உட்பட மூன்று பேர் சடலமாக மீட்பு கம்பம் வடக்கு காவல்துறையினர் விசாரணை

இந்நிலையில் இன்று காலை கம்பம் மெட்டு மலைச்சாலையின் அடிவாரப் பகுதியில் சாலையின் அருகே உள்ள ஒரு ஓடை பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலம் ஒன்று உள்ளது. இந்த நிலத்தில் பூட்டிய நிலையில் கார் ஒன்று ... Read More

குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
தேனி

குள்ளபுரம் வேளாண் கல்லூரி மாணவிகள் குளக்கரையில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.

தேனி மாவட்டம் உத்தம பாளையம் அருகே உள்ள ராமசாமி நாயக்கன்பட்டி, மற்றும் சின்ன ஓவலாபுரம், முத்துலாபுரம், போன்ற பகுதிகளில் கிராமங்களில் தங்கல் பயிற்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கி வருகின்றனர். இதன் ஒரு ... Read More

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.
தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது.

கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியது. பின்னர் நீர்வரத்து சீராக இருந்ததால் அணையின் நீர்மட்டம் 60 அடிக்கு குறையாமல் ... Read More

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தனியார் தோட்டத்தில் தரையில் பதித்திருந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி.
தேனி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தனியார் தோட்டத்தில் தரையில் பதித்திருந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பா கவுண்டன்பட்டி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணன் (31). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. ... Read More

ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!
தேனி

ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்துள்ள சாலை!

சமீபகாலமாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கம்பம் செல்லும் சாலையில் மினி பேருந்துகள், சாலையோர கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மேலும் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு ... Read More

சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தேனி

சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி.

தேனி மாவட்டம் சுருளி அருவியில் இரண்டு மாதங்களுக்கு பிறகு நீர்வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் குளித்து நீராடினர். தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி ... Read More

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி
தேனி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இடி மின்னலுடன் கூடிய சாரல் மழை திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் கடந்த சிலதனங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் வெயில் மிகவும் கொடூரமாக மக்களை தாக்கி வந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த ... Read More

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..
தேனி

குமுளி மலைச் சாலையில் பெரும் விபத்து தவிர்ப்பு.. தடுப்புச் சுவரில் மோதி நின்ற அரசுப் பேருந்து..

தேனி மாவட்டம் குமுளியில் இருந்து பிற்பகல் திண்டுக்கல் நோக்கிப் பயணிகளுடன் கிளம்பிய அரசுப் பேருந்து, மலைச் சாலையில் வந்து கொண்டிருக்கும்போது பிரேக் செயலிழக்கவே, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. ஓட்டுநரின் செயலால், ... Read More

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து  தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.
தேனி

தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ,மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வருகின்ற மே 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவில் பக்தர்கள் தீச்சட்டி, காவடி, ஆயிரங்கண் ... Read More

தேனி மாவட்டம் கம்பத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மார்க் எடுத்த மாணவி சாதனை பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து
தேனி

தேனி மாவட்டம் கம்பத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 497 மார்க் எடுத்த மாணவி சாதனை பெற்றோர் ஆசிரியர்கள் வாழ்த்து

நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேனி மாவட்டத்தில் 14225 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினார் அதில் 13177 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் தேனி மாவட்டம் கம்பம் ராமஜெயம் மெட்ரிக் ... Read More