BREAKING NEWS

Category: நாமக்கல்

200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.
நாமக்கல்

200-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்ப்பு மர்ம நபர்கள் அட்டூழியம் பொதுமக்கள் வேதனை வெப்படை காவல் நிலையத்தில் புகார் மரங்களை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் ஊராட்சியில் 2000 பேர் வரை வசிக்கும் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஆகும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை ... Read More

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்  போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல்

பள்ளிபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் போலீசாரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த சமய சங்கிலி ,கலியனூர், குப்பாண்டாபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளின் தோட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டம் சித்தோடு பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் வாழைக்காய் கொள்முதல் செய்து வந்தார். அப்படி ... Read More

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் 3 மணி நேரத்திற்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவசர தேவை ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளி பாளையத்தில் சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், ... Read More

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என  குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.
நாமக்கல்

குமாரபாளையம் நகராட்சியில் சாக்கடை கால்வாய் மற்றும் குப்பைகளை தூர்வாராததால் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதாக கூறி பொதுமக்கள் திடீர் என குமாரபாளையம் – எடப்பாடி சாலையில் சாலை மறியல்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி 33 வார்டுகளை கொண்ட நகராட்சி பகுதியாகவும் குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை வீடுகளில் இருந்து மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்குவதற்காக தனியார நிறுவனம் ... Read More

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை
நாமக்கல்

மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே விவசாய நிலத்தில் உள்ள யூக்லிப்ட்ஸ் மரத்தின் மீது மின் கம்பிகள் உரசி சொல்வதை தடுப்பதற்காக முயற்சி செய்த பொழுது மின்சாரம் தாக்கி கணவன் மனைவி பலி குமாரபாளையம் போலீசார் ... Read More

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை  வருவாய் கோட்ட ஆட்சியர்  சுகந்தி ஆய்வு செய்தார்.
நாமக்கல்

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்ட ஆட்சியர் சுகந்தி ஆய்வு செய்தார்.

திருச்செங்கோடு வட்டாரபோக்குவரத்து அலுவகத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி கல்லூரி வாகனங்கள் கேஎஸ்ஆர் கல்வி நிறுவன மைதானத்தில் அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தினை முறைப்படுத்தும் வகையில் பள்ளி வாகனங்களை வருவாய் கோட்ட ஆட்சியர் சுகந்தி ஆய்வு ... Read More

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
நாமக்கல்

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை முன்னறிவிப்பு ... Read More

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….
நாமக்கல்

முன்னறிவிப்பின்றி காலி செய்யப்பட்ட தபால் நிலையம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்….

  திருச்செங்கோடு நெசவாளர் காலனி பகுதியில் 40 வருடங்களாக இயங்கி வந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணக்காளர்கள் 3 கோடி ரூபாய் வைப்புத்தொகை 3 கோடி ரூபாய் ரெக்கரிங் டெபாசிட் உள்ள தபால் நிலையத்தை ... Read More

குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்.
நாமக்கல்

குமாரபாளையம் பெண் திமுக வினரால் மிரட்டபடுவதாக போலீஸ் DSP அலுவலகத்தில் புகார்.

குமாரபாளையத்தை சேர்ந்த தனக்கும், தன் குழந்தை களுக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும், தன்னையும் அதிமுக நகர செயலாளர் பாலசுப்பிரமணியத்தையும் இணைத்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ... Read More

மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது
நாமக்கல்

மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது

திருச்செங்கோடு வட்டார கிரேன் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் மூன்றாம் ஆண்டு மே தின விழாவை ஒட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரேன் ஊர்வலம் நடைபெற்றது இதில் 50-க்கும் மேற்பட்ட கிரேன்கள் ஊர்வலமாக சென்றன ஊர்வலத்தை ... Read More