Category: நாமக்கல்
சதீஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் சகமாணவர்கள் வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது.
ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் சதீஷ் என்ற மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பே கல்லூரி நிர்வாகம் சகமாணவர்கள் வைத்து சடலத்தை தூக்கிச் சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளது. ... Read More
நாமக்கல் லாரித்தொழில் நலிந்து வருகிறதா? ஒரு பார்வை.
டிரான்ஸ்போர்ட் சிட்டிகள் எனும் நாமக்கல் - திருச்செங்கோடு இரட்டை நகரங்கள் இருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் நெசவுத் தொழில் பிரதான தொழில்களாக இருந்துவந்தன. ஆனால், நாளடைவில் மழை பொய்த்துப்போன காரணத்தால், விவசாயிகள் மாற்றுத் ... Read More
பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவர் .
இந்திய மல்யுத்த கூட்டமைப்பானது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்த பத்மராஜன் என்பவரை இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக நியமித்துள்ளது. புதிய பொறுப்பேற்ற இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பத்மராஜா சொந்த ஊரான நாமக்கல் ... Read More
ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா
ராசிபுரம் அடுத்த அத்தனூர் அம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடந்தது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாரக்கல்புதூரில் அமைத்துள்ள அத்தனூர் ... Read More
விபத்தில் 2 போலீசார் பலி! தலா ரூ.25 லட்சம் நிதியுதவி முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
விபத்து குறித்து விசாரித்துக் கொண்டிருந்த 2 போலீசார், இன்னொரு வாகன விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்து குறித்து விசாரிக்க சென்ற 2 போலீஸ்காரர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த ... Read More
சிக்கன், முட்டை விலைகளும் உயர்கிறது! நாமக்கல் மாவட்டத்தில் கொள்முதல் விலை நிர்ணயம்!
தீப்பெட்டியில் துவங்கி, சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறி, பழங்கள், துணி மணிகள், பெட்ரோல், டீசல் விலை, டூ-வீலர், கார், பிஸ்கெட், சாக்லெட், ஷாம்பு என அனைத்துப் பொருட்களுமே விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ... Read More
சாலை விபத்தில் ரசிகர் மரணம்…. தகவலறிந்ததும் நேரில் சென்று கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா.
நாமக்கல் மாவட்ட சூர்யா ரசிகர் மன்ற செயலாளரான ஜெகதீஷ் என்பவர் சாலை விபத்தில் உயிரிழந்ததை அறிந்த நடிகர் சூர்யா, அவரது வீட்டிற்கே சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ... Read More
ஏரிக்கரையில் ஆண் நண்பரை அடித்துப் போட்டுவிட்டு விதவைப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.
ஏரிக்கரையில் ஆண் நண்பரை அடித்துப் போட்டுவிட்டு விதவைப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை. ஆண் நண்பரை அடித்துப் போட்டுவிட்டு இளம் பெண்ணை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோகவும் எடுத்து இரண்டு ... Read More
மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி கூலித் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி கூலித் தொழிலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையோரத்தில் நின்றுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ஏற முயன்ற கூலித் தொழிலாளி, மின்னல் வேகத்தில் வந்த பேருந்து மோதி சம்பவ ... Read More
பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்!
பெற்றோர்களுக்காக உயிரை விட்ட +2 மாணவன்! ’அம்மாவைத் திட்டும் போது, நான் எப்படிப்பா உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவேன்? எனக்கு நீங்க ரெண்டு பேருமே முக்கியம். இனி மேலாவது சண்டைப் போடாம சந்தோஷமா இருங்க’ என்று ... Read More