BREAKING NEWS

Category: நீலகிரி

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.
நீலகிரி

நீலகிரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முதுமலை புலிகள் காப்பகம் பகுதி பசுமைக்கு திரும்பியதால் சாலை ஓரத்தில் புல் தரையில் உருண்டு விளையாடிய புலியை வாகனத்தில் சென்ற சுற்றுலாப் பயணிகள் கண்டு மகிழ்ச்சி.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது. மாயாற்றிலும் நீர்வரத்து துவங்கியுள்ளது.   ... Read More

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.
நீலகிரி

உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை.

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வெயிலுடன் கூடிய காலநிலை நிலவி வந்தது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் முதல் மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவி வந்தது. ... Read More

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார்.
நீலகிரி

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார்.

நீலகிரி பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக திமுகவை சேர்ந்த ஆ. ராசா வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்டம் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் காந்தி திடலில் பொதுமக்களுக்கு நன்றி சொல்லும் ... Read More

கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.
நீலகிரி

கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது.

நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகள், புலிகள், சிறுத்தைகள் போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி மட்டுமின்றி அனைத்து வனப்பகுதிகளும் ... Read More

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..
நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி..

நீலகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமீம் அறக்கட்டளையின் சார்பில் தமீம் மற்றும் அவரது நண்பர் ஜஸ்டின் ஆகியோரது நினைவாக முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி உதகையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது ... Read More

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .
நீலகிரி

நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் …. இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் .

  நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ..இதை கொண்டாடும் வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வந்த மலை ரயிலுக்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் நீலகிரி நீராவி ரத அறக்கட்டளையினர் உற்சாக வரவேற்பளித்தனர் ... Read More

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
நீலகிரி

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற பிரிவில் உலகின் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

ஜெ எஸ் எஸ் உயர் கல்வி & ஆராய்ச்சி கல்விக் கழகம்,2024 ஆம் ஆண்டு டைம்ஸ் உயர் கல்வி தரவரிசையில் நிலையான வளர்ச்சி இலக்கு - 3: ‘நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு’ என்ற ... Read More

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.
நீலகிரி

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி.

உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் செல்லக்கூடிய பைன் பாரஸ்ட் சூழல் சுற்றுலா மையம் பகுதியில் முகாமிட்டுள்ள புலி, சுற்றுலா பயணிகள் கவனத்துடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் சுற்றுலா ... Read More

உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.
நீலகிரி

உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடை பெற்றது.

நீலகிரி மாவட்டம்  உதகை அருகே மேல் தலையாட்டி மந்து ஶ்ரீ முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தீர்த்த கும்பங்கள் எடுத்து வருதல் அலங்கார பூஜைகள், மஹா தீபாராதனை ... Read More

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகர் பகுதியில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை வளர்ப்பு நாயை கவ்வி சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

  கோத்தகிரி நகரப் பகுதிகளில் சிறுத்தை கரடிகள் நடமாட்டம் சமீப காலமாக அதிகரித்துள்ளது உணவு தேடி குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய் பூனை வாத்து உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வேட்டையாடி ... Read More