Category: நீலகிரி
உதகையில் கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நீலகிரி மாவட்டம் உதகையில், இந்துத்துவ அமைப்புகள் இரு மதங்களுக்கு இடையே இன மற்றும் மத கலவரம் தூண்டுதல் வன்மையாக அத்துமீறியும் கிறிஸ்தவ வழிபாடு தளங்களில் நுழைவதும் உள்ளே வந்து கிறிஸ்தவ மக்களை மிரட்டுவதும் ஆவணங்களை ... Read More
தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உதகை அருகே உள்ள தனியார் பயோடெக் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படாததையும், நிர்வாகத்தை திறக்க வலியுறுத்தியும் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் ஊழியர்களை ... Read More
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்
கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர், முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் ஏற்கனவே இரண்டு ... Read More
உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்.
உதகை எட்டின்ஸ் சாலையில் டெம்போ ட்ராவலர் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஆட்டோக்கள் மீது மோதிய பரபரப்பான சிசிடிவி காட்சிகள்... ஆட்டோ ஓட்டுநர் மற்றும் டெம்போ ட்ராவலர் ஓட்டுநர் இருவர் காயங்களுடன் உதகை அரசு ... Read More
உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி….
உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர் அவர்களின் 148வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று அவரது கல்லறையில் தோட்டக்கலைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மலர் வளையம் வைத்து அஞ்சலி.... உலக ... Read More
கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் சுற்றித்திரிந்த சிறுத்தை புலி கூண்டில் சிக்கியது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பொன்வயல் அருகே உள்ள சுனில் என்பவருக்கு சொந்தமான காப்பி தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தை ஒன்று நடமாட முடியாமல் காலில் காயத்துடன் ... Read More
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சுற்றி உள்ள பகுதிகளில் தற்பொழுது யானைகளின் நடமாட்டம் உள்ள நிலையில் . யானைகள் வழித்தடம் கணக்கெடுக்கப்பட்டது. அதில் மசினகுடி பகுதியில் 48 தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டது. இதில் அந்தப் ... Read More
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் …
நீலகிரி மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை அடுத்த ஆண்டு முதல் எளிமையாக்க வேண்டும் ... தேசிய உரிமைகள் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் சுரேஷ் கண்ணன் வலியுறுத்தல்... நீலகிரி மாவட்டம் உதகையில் ... Read More
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்…
வார விடுமுறை நாளான இன்று யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற உதகை மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய சுற்றுலா பயணிகள்... இரண்டாவது முறையாக மலை ரயிலின் கழுகு பார்வையை வெளியிட்டது தென்னக ரயில்வே... ... Read More
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
ஒசூர் அருகே தனியார் எஸ்டேட்டுக்குள் நுழைந்த 35 வயது மதிக்கதக்க ஆண்யானை மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஜவளகிரி வனத்துறையினர் தீவிர விசாரணை கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த ஜவளகிரி வனப்பகுதி கர்நாடகா - தமிழக ... Read More