BREAKING NEWS

Category: மதுரை

அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
மதுரை

அலங்காநல்லூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     இதற்கு ஒன்றிய தலைவர் ... Read More

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.
மதுரை

பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார் சாலையை சீரமைத்து தரக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமாக உள்ள தார் சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி பொதுமக்கள் 2ஆவது முறையாக சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணிக்கம்பட்டி - ராஜக்காள்பட்டி செல்லும் சாலை ... Read More

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை

பாலமேடு ஜல்லிக்கட்டில் காளை முட்டி உயிரிழந்த அரவிந்த்ராஜ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க அவரது தாயார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 9 காளைகளை அடக்கி மூன்றாம் இடத்தில் இருந்த பாலமேடு கிழக்கு தெருவை சேர்ந்த அரவிந்த்ராஜ் காளை முட்டியதில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.   அவரது குடும்பத்திற்கு ... Read More

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.
மதுரை

அலங்காநல்லூர் அருகே ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டம் – 250 மரக்கன்று நடும் விழா.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே வெளிச்சநத்தம் ஊராட்சியில் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் டோக் பெருமாட்டி கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவர்கள் இணைந்து ஒரு மாணவர் ஒரு மரம் நடுதல் திட்டத்தின் கீழ் 250 ... Read More

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.
மதுரை

உலகப்புகழ் பாலமேடு ஜல்லிக்கட்டு விழா பேரூராட்சி சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம்.

உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16ஆம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளதையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் மஞ்சமலை ஆற்று திடலில் பார்வையாளர் அமரும் காலரி, இரண்டு அடுக்கு பாதுகாப்பு வேலி ... Read More

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.
மதுரை

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு உடற்பயிற்சி பரிசோதனை தொடங்கியது.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16, 17ம் தேதிகளில் அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதனையொட்டி அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வரும் ... Read More

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.
மதுரை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முகூர்த்தக்கால் நடும் விழா – சிறந்த காளை, மாடுபிடி வீரருக்கு கார் பரிசு – அமைச்சர் பி.மூர்த்தி.

மதுரை மாவட்டம், உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 17ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி நடைபெற உள்ளது. இதையொட்டி அங்குள்ள வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி ... Read More

40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு
மதுரை

40 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய தேவசேரி கிராம கான்மாய் – கிராம் மக்கள் மலர் தூவி வரவேற்பு

  மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தேவசேரி கிராமத்தில் இருக்கும் பழமையான கண்மாய்க்கு நீர்வரத்து இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக வறண்டு போய் இருந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இந்த ஊர் விவசாயிகள் ... Read More

பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.
மதுரை

பாலமேடு பகுதியில் பூத்துக் குலுங்கும் மஞ்சள் ஆவாரம்பூக்கள்.

மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் ஆவாரம் பூக்கள் மஞ்சள் மலை, வகுத்துமலை, சாத்தியார் மலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் மலை அடிவார கிராமங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் மஞ்சள் ஆவாரம் பூக்கள் தற்போது தை பொங்கலை வரவேற்க பூத்து ... Read More

அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.
மதுரை

அலங்காநல்லூர் அருகே விபத்தில் அரசு பஸ் டிரைவர் பலி.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கலைவாணர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் (42). இவருக்கு திருமணமாகி இரண்டு மகள் ஒரு மகன் உள்ளனர். அரசு பேருந்து டிரைவரான இவர் நேற்று வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு மதுரையில் ... Read More