Category: மதுரை
மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுமா ஆரப்பாளையம் பேருந்து நிலையம்? மதுரையின் நகரப் பேருந்து பிரச்சினைக்கும் தீர்வு காணலாம்.
மதுரை மத்திய சிறைச்சாலையை புறநகருக்கு மாற்றத் திட்டமிடப்பட்டு வருவதால், இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை 100 ஏக்கர் பரப்பளவுள்ள சிறை வளாகத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ... Read More
மதுரை முனிச்சாலை பகுதியில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்பாட்டம்.
தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மாதம்தோறும் மின் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்தக் கோரியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சிமினி விளக்குகளுடன் கண்டன ஆர்ப்பாட்டம். மதுரை முனிச்சாலை பகுதியில் எஸ்டிபிஐ கட்சி ... Read More
`இந்த பட்டம் யாருக்காக?’- அண்ணாவின் பேச்சை மாணவர்களுக்கு நினைவூட்டிய முதல்வர் ஸ்டாலின்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா பேசிய பேச்சை, இன்று பட்டம் பெற்ற அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப்படுத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு ... Read More
`தங்கம், வைரத்திற்கு ஜிஎஸ்டியைக் குறைத்து, அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது கொடூரமான கேலிக்கூத்து’
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, தங்கத்திற்கும், வைரத்திற்கும் ஜிஎஸ்டியைக் குறைத்து, அன்றாட தேவையான அரிசிக்கு ஜிஎஸ்டி போடுவது ஒரு கொடூரமான கேலிக்கூத்தாக உள்ளது என்று சிபிஐஎம் மாநில செயற்குழு ... Read More
மதுரையில் மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு போட்டி.
மதுரையில் தேசிய அளவிலான மாணவர்களுக்கான வாகன வடிவமைப்பு மற்றும் ரேசிங் போட்டிகள் துவக்கவிழா சேது பொறியியல் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை சார்பாக ... Read More
செஸ் ஒலிம்பியாட் பேனரில் ஸ்டாலின் படம் அருகே மோடி படத்தை ஒட்டிய அர்ஜூன் சம்பத்: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
75-வது சுதந்திர தின பவள விழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த செஸ் ... Read More
பெண்ணின் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கி விடுகிறது: உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை.
ஆண்கள் உடல் இச்சைக்கு அடிமையாவதால், பெண் மீதான காமம் ஆணின் பகுத்தறிவு சிந்தனையை குருடாக்கிவிடுகிறது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. குமரி மாவட்டம், குலசேகரம் கல்வெட்டான்குழியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த ... Read More
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயிலில் உண்டியல் எண்ணும் பணி.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோயலில்ல உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் படைவினான திருப்பரங்குன்றத்தில் ஆனி மாதம் உண்டியல் என்னும் பணி நடைபெற்றது. அனைத்து பணியாளர்களும் ... Read More
நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.
கட்டாய இலவச கல்வி திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளியில் இருந்து 6கிலோமீட்டர் தூரத்தில் இருந்து வசித்தாலும் நீதிமன்ற உத்தரவை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு ... Read More
‘எய்ம்ஸ்’ பற்றிய கேள்விக்கு அமைச்சர் மூர்த்தி காட்டம்…
"எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எதற்கு தொடர்ந்து வந்து கேட்கிறீர்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் போய் கேளுங்கப்பா’’ என்று செய்தியாளர்களிடம் காட்டமாக கூறினார் அமைச்சர் மூர்த்தி. மதுரை மாவட்டத்தில் பெருங்காமநல்லூர், இ.கோட்டைப்பட்டி, மள்ளப்புரம் ஆகிய ... Read More