BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

நாற்பது தொகுதியிலும் முதன்மை தொகுதியாக வெற்றிபெற செய்ய வேண்டும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு
மயிலாடுதுறை

நாற்பது தொகுதியிலும் முதன்மை தொகுதியாக வெற்றிபெற செய்ய வேண்டும் பாபநாசத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் பேச்சு

மயிலாடுதுறை பாராளுமன்ற மன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் பாபநாசத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மேற்கு அதிமுக மாவட்ட செயலாளர் ரெத்தினசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற ... Read More

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு 
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு 52 தேர்வு மையங்களில் துவங்கியது 11822 பேர் தேர்வு எழுதும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்று ஆய்வு 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று துவங்கியது மயிலாடுதுறை மாவட்டத்தில் 5948 மாணவர்களும் 5874 மாணவிகளும் மொத்தம் 16 ஆயிரத்து 822 பேர் தேர்வு எழுதுகின்றனர்.எதற்காக மாவட்ட முழுவதும் 52 தேர்வு மையங்களும் ... Read More

நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-
Uncategorized

நாளை வேட்பு மனு தாக்கல் நிறைவு, இன்னும் வேட்பாளரை அறிவிக்காத காங்கிரஸ் கட்சி, மயிலாடுதுறையில் திமுக கூட்டணியில் சுணக்கம்:-

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கட்சிகள் கூட்டணி பேசி முடிந்து தேர்தல் வேலைகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகின்றது. ... Read More

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட பொதுமக்களிடம் சிரித்த முகத்துடன் வாக்கு சேகரித்தபடி வந்து வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் பாபு. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு முதல் வேட்பு மனுவை சுயேச்சை வேட்பாளர் ... Read More

மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் ஆலய பங்குனி உத்திர பால் குட திருவிழா ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்தனர்,
மயிலாடுதுறை

மயிலாடுதுறை கீழ நாஞ்சில் நாடு பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் ஆலய பங்குனி உத்திர பால் குட திருவிழா ஏராளமான பக்தர்கள் அலகு காவடி எடுத்தனர்,

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாட்டில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சியாமளா வல்லி அம்மன் கோயில்.இக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை ஒட்டி, பக்தர்கள் காப்பு கட்டி காவேரி கரையிலிருந்து மேள தாளம் முழங்க பால்குடம் ... Read More

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.

இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ... Read More

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.
மயிலாடுதுறை

திருவாலங்காட்டில் மிக பழைமையான வண்டார்குழலி உடனாய வடாரண்யேசுரர் கோயில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து,ஓம் நமச்சிவாய , அரோகரா ,என முழக்கமிட்டனர்.

திருவாலங்காடு மார்ச் 24, மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காட்டில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ வண்டார்குழலி அம்பிகை உடனாய ஸ்ரீ வடாரண்யேசுர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் அருகே அனந்தநல்லூர் ஸ்ரீ அங்காளம்மன் ஆலய கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் அருகே அனந்தநல்லூரில் காவிரி ஆற்றின் கிளையாறுகளில் ஒன்றான வீரசோழன் ஆற்றின் தென்கரையில் அங்காளம்மன் ஆலயம் அமைந்துள்ளது பழமையான இந்த ஆலயம் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும் குலதெய்வமாகவும் ... Read More

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு
மயிலாடுதுறை

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பழமை வாய்ந்த நலத்துக்குடி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் ... Read More

தரங்கம்பாடி அடுத்து பொறையார் தமிழ் சுவிசேஷ லூர்தன் திருச்சபையில் குருத்தோலை பவனி ஊர்வலம் – ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அடுத்து பொறையார் தமிழ் சுவிசேஷ லூர்தன் திருச்சபையில் குருத்தோலை பவனி ஊர்வலம் – ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பொறையாரில் குருத்தோலை ஞாயிறு பவனி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையின் சார்பில் நடைபெற்றது இதில் ஏராளமான கிருஸ்தவர்கள் பங்கேற்றனர். பொறையாரில் உள்ள 278 ஆண்டுகள் பழமையான பெத்லேகம் ஆலய ... Read More