Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் இடிந்த குடிசை வீட்டில் வாழ்ந்த முதாட்டிக்கு சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டிக் கொடுத்து புதுமனை புகுவிழா நடத்திய சமூக ஆர்வலருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதி மோகன். இவர் தனது பெயரிலேயே பாரதி மோகன் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி கடந்த 16 ஆண்டுகளாக ஆதரவற்ற மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஏழைகளின் நிலையில் உள்ள ... Read More
மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மணக்குடி நல்லநாயகி அம்மன் ஆலயத்தில் மகாசண்டியாகம் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடியில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான நல்ல நாயகி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தின் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு இன்று மகாசண்டி ஹோமம் நடைபெற்றது இதனை முன்னிட்டு ஆலய முன் ... Read More
பாராளுமன்ற தேர்தல் 2024 பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்
மயிலாடுதுறை நாடாளுமன்றத் தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும், பல்வேறு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேட்டி :- மயிலாடுதுறை மாவட்ட ... Read More
மயிலாடுதுறை கடைவீதியில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த ஆக்கிரமிப்புகளை காவல்துறை உதவியுடன் அகற்றிய நகராட்சி நிர்வாகம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கச்சேரி சாலை மகாதான தெரு பெரிய கடை தெரு சின்ன கடை தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடைகளின் முன்பு முகப்புகளில் ஆக்கிரமிப்புகள் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதனை ... Read More
காசிக்கு சென்று திரும்பிய தருமபுரம் ஆதீன மடாதிபதிக்கு மயிலாடுதுறையில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தர்மபுரத்தில் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆதீன மடம் அமைந்துள்ளது இந்த ஆதீனத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் ... Read More
உயர்நிலைபள்ளியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அன்னா விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு பாராட்டு தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பி.வி. மகாபாரதி.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலா துறையை அடுத்த மூவலூரில் அமைந்துள்ளது. அரசின். மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் உயர்நிலைபள்ளி, இப்பள்ளியில், ஆண்டு விழா, இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. ... Read More
மயிலாடுதுறையில் நடிகை குஷ்புவின் உருவப்படத்தை எரித்து திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் :-
பிரபல திரைப்பட நடிகையும் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளருமான திருமதி குஷ்பு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாயை பிச்சை காசு என்று பேசி இருந்தார் இதற்கு கண்டனம் ... Read More
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக ஒ என் ஜி சி சார்பில் எட்டு லட்ச ரூபாய் மதிப்பிலான புதிய பேட்டரி கார் சேவை துவக்கி வைக்கப்பட்டது
மயிலாடுதுறை ரயில் நிலையம் மெயின் லைன் எனப்படும் திருச்சி தஞ்சை கும்பகோணம் வழியே சென்னை செல்லும் முக்கிய வழித்தடமாகும்.இங்கு ஐந்து பிளாட்பாரங்கள் உள்ள நிலையில், நகரும் படிக்கட்டு மின் தூக்கி ஆகிய சேவைகள் இதுவரை ... Read More
மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் வேழ முரித்தான்பேட்டை அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
மயிலாடுதுறை அருகே கோமல் மற்றும் வேழ முரித்தான்பேட்டை அரசு பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் ... Read More
தில்லையாடியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா
தில்லையாடியில் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி அடிக்கல் நாட்டு விழா விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா மற்றும் எம்எல்ஏ மாணவர்களுக்கு பேனா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் ... Read More
