BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
மயிலாடுதுறை

ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா

தரங்கம்பாடி அருகே மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் ரூபாய் ஒரு கோடி 20 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டில் பணிகளை ... Read More

மாநில அளவில் கலை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கி,ரொக்கத்தொகை வழங்கினார்.
மயிலாடுதுறை

மாநில அளவில் கலை போட்டிகளில் வெற்றிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பாராட்டி பரிசு வழங்கி,ரொக்கத்தொகை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப்பள்ளியில்,மாநில அளவில் கலைப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற 11 மாணவ-மாணவிகளுக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி,பாராட்டி பரிசு வழங்கி, ரொக்க பரிசும், வழங்கி பாராட்டினார்.நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி ... Read More

சீர்காழி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வேகத்தடைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்றது..
மயிலாடுதுறை

சீர்காழி சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக வேகத்தடைக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்றது..

தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தளபதி விஜய் அறிவுறுத்தலின் பேரில் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலோடு சீர்காழி சட்டநாதபுரம் ரவுண்டானம் அருகில் வாகன ஓட்டிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் இருந்த ... Read More

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்

சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு ஆலயங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்   சிவராத்திரியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களிலும் நான்கு கால பூஜைகள் விடிய விடிய ... Read More

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.
மயிலாடுதுறை

மன்னம்பந்தல் ஊராட்சியில் பால் பண்ணை பகுதியில் 114.45 கோடி மதிப்பீட்டில் புதிய ஆட்சியர் அலுவலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு.

மயிலாடுதுறையில் பிரம்மாண்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்கப்பட்டு இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் அதிகாரிகள் யாரும் இல்லாததால் மனுக்கள் அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வாசலிலேயே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற சம்பவம் ... Read More

பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர்
மயிலாடுதுறை

பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர்

பலூன்களை காற்றில் பறக்கவிட்டு தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட திமுக அரசை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்:- ... Read More

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் 62,177 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம்:- சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார் :-

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட ... Read More

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயணம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு….
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் நடப்போம் நலம் பெறுவோம் நடை பயணம் அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு….

உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி நடைபயிற்சி செய்யும் பழக்கத்தை பொதுமக்களிடம் ஊக்குவிக்கும் வகையில் மயிலாடுதுறையில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் எட்டு கிலோமீட்டர் தூரம் நடை பயணம் மாதந்தோறும் முதல் ... Read More

குத்தாலம் அருகே  17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு

குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய எம் எல் ஏ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ... Read More

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து ... Read More