BREAKING NEWS

Category: மயிலாடுதுறை

அன்னவாசல் ஊராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்.
மயிலாடுதுறை

அன்னவாசல் ஊராட்சியில் மக்கள் குறைதீர் முகாம்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே அன்னவாசல் ஊராட்சியில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் தரங்கம்பாடி தாலுகா வட்ட வழங்கல் துறை சார்பில் மக்கள் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.   ... Read More

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை

பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் புகழ்பெற்ற பழமை வாய்ந்த நகரமான பூம்புகாரில் சித்திரை முழு நிலவு விழா என்று சொல்லக்கூடிய இந்திர விழா மிகப் பிரமாண்ட மூலம் முறையில் மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்த் குமார் ... Read More

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.
மயிலாடுதுறை

செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

தரங்கம்பாடி, மே- 03: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம், ஆக்கூர் கிராம ஊராட்சி மாஸ் திருமண மண்டபத்தில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், ... Read More

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
மயிலாடுதுறை

ஆக்கூர் ஊராட்சியில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயில் ஊராட்சி ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் மாஸ் திருமண மண்டபத்தில் ஆக்கூர், மடப்புரம், காலஹஸ்திநாதபுரம், திருக்கடையூர், காழியப்பநல்லூர், கிடங்கல், ஆகிய ஊராட்சிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ... Read More

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..
மயிலாடுதுறை

பொறையார் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு..

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்பு விழா நடைபெற்றது. இக்கல்லூரியில் துணை முதல்வராக பணியாற்றி வந்த முனைவர் எஸ். ஜான்சன் ஜெயக்குமார் 11 ... Read More

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் வேலை நாடுனர்களுக்கு பணி நியமன அணை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி ஜி.நாராயணசாமி மேல்நிலைப் பள்ளியில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் ... Read More

நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..
மயிலாடுதுறை

நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோயில் அருகே நடுக்கரை ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.   நடுக்கரை ஊராட்சி மேலப்பாதி கிராமத்தில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த க விவசாயிகள் ... Read More

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!
மயிலாடுதுறை

மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா..!

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றிய உட்பட்ட மேலபெரும்பள்ளம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி துவக்க விழா நடைபெற்றது.   மேலபெரும்பள்ளம் ஊராட்சி கீழத்தெருவில் குறைந்த மின் அழுத்தத்தால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் ... Read More

சந்திரபாடி கடலோர கிராமத்தில் “அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை

சந்திரபாடி கடலோர கிராமத்தில் “அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் ” விழிப்புணர்வு பேரணி.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகேயுள்ள கடலோர கிராமமான சந்திரபாடியில் உலக புவி நாளையொட்டி நேச்சுர் என்விரோன்மென்ட் அண்ட் வில்டிஃபி சொசைட்டி (NEWS) என்கிற தன்னார்வ அமைப்பு சார்பில் அலையாத்தி காடுகளை பாதுகாப்போம் என்கிற விழிப்புணர்வு ... Read More

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான சூழல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த பல நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து கோடை காலம் துவங்கியது முதல் கடும் வெயில் வாட்டியது இந்நிலையில் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.   இன்று ... Read More