Category: மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் சாலை சீரமைப்பு பணி எம்.எல்.ஏ ராஜகுமார் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறையில் கூறைநாடு முதல் கண்ணாரத்தெரு வரை சுமார் 1.20 கி.மீட்டர் தொலைவுக்கு குறுகிய சாலை கடந்த பல வருடங்களாக சேதமடைந்து காணப்பட்டது. மேலும், அப்பகுதியில் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தப்படாமல் மழை காலங்களில் மக்கள் ... Read More
செம்பனார்கோயில் அருகே மீன் குட்டையில் விழுந்து பள்ளி மாணவர் சாவு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே மேலையூர் கிராமம் அய்யர் காலணியை சேர்ந்த மகேந்திரன் மகன் அபினேஷ் (16). இவர் செம்பனார்கோயிலில் உள்ள சம்பந்தம் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். நேற்று முன்தினம் அந்தப் ... Read More
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி தாலிக்கு தங்கம் விழா.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 65 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் வீதம் 520 கிராம் தாலிக்கு தங்கம், மற்றும் ரூ.32,25,000/- மதிப்பிலான ... Read More
ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பாக குத்தாலம் பேரூராட்சியில் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைக்கப்பட்டுள்ளதை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் திறந்து வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வார்டுகளில் உள்ள 120 தெருக்களுக்கும் வார்டு மற்றும் தெரு விபரங்கள் அடங்கிய பலகைகள் அமைத்து தர குத்தாலம் பேரூராட்சி மன்றத்தில் டிசம்பர் மாத கூட்டத்தில் தீர்மான ... Read More
அரசு பள்ளி ஏழை மாணவிக்கு காது கேட்கும் இயந்திரத்தை இலவசமாக வழங்கியவர்களுக்கு பாராட்டுக்கள்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பொறையார் தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்ரன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் Dr. விக்டர் மற்றும் டோரிஸ் விக்டர் அவர்களின் நினைவாக அவரது மகன் ரமேஷ்குமார் மற்றும் மருமகள் Dr. ... Read More
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நியாய விலைக்கடை திறப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஊராட்சியில் கடிச்சம்பாடி, அம்பேத்கர் தெரு உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 540 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதற்காக பொதுமக்கள் அரசிடம் தனியாக நியாய விலைக்கடை வேண்டும். என ... Read More
சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் பிறந்த நாள் விழா மதிய உணவு வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஆத்மாலயா மனவளர்ச்சி குறைபாடுடையோர்க்கான சிறப்பு பள்ளியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் ரியாத் அஹமது,ஜம்பு கென்னடி ஏற்பாட்டில் மாணவர்களுக்கு மதிய உணவு ... Read More
வீட்டு மனை வழங்க ஆக்கிரமித்திருந்த நிலம் ஆர்ஜிதம்- வருவாய்த்துறை நடவடிக்கை.
மயிலாடுதுறை அருகே நான்கு வழிச்சாலைக்காக வீடுகளை இழந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குவதற்காக திமுக பிரமுகர் ஆக்கிரமித்து இருந்த இடத்தை வருவாய்த் துறையினர் ஆர்ஜிதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் முதல் ... Read More
குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மொழிகள் ஆய்வகத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழக பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான மாணவர்கள் கையாளும் மொழி ஆய்வகங்களை நிறுவி வருகிறது. அதன்படி 2023 - 24 ஆம் ஆண்டுக்கான ஆறு முதல் எட்டாம் வகுப்பு ... Read More
வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம், திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலி வீடியோ வெளியிட்ட ஒரு நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்களுடன் சமத்துவத்தை பேணும் வகையில் திமுக ... Read More
