Category: மயிலாடுதுறை
சாமி தரிசனம் செய்த போது மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ரோட்டரி சங்கத் தலைவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
https://youtu.be/4xsPyYUsmKI கோயிலில் சாமி தரிசனம் செய்த போது மர்ம நபர்களால் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட ரோட்டரி சங்கத் தலைவர் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல். மயிலாடுதுறை ... Read More
48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் படைவெட்டி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா 48 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற திருவிழாவில் விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து வழிபாடு செய்தனர்: - மயிலாடுதுறை ... Read More
இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த திருவிளக்கு பூஜை
இந்திரன் புனுகுப் பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த மயிலாடுதுறை புனுகீஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை மாங்கல்ய பலம் வேண்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பூஜை செய்து வழிபாடு:- ... Read More
ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள்
தரங்கம்பாடியில் நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற ரோட்டரி கிளப் தலைவரை தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்த மர்ம நபர்கள் குறித்து பொரையாறு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர், படுகாயம் அடைந்த ... Read More
60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர்
மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று 60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர், ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர் என்பதால் அடக்கி வாசிக்கும் அதிகாரிகள் :- ... Read More
வெல்பென் மற்றும் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
வெல்பென் மற்றும் மதர் தெரசா எஜுகேசனல் டிரஸ்ட் இணைந்து நடத்திய ஓட்டுநர்களுக்கு இலவச கண் மற்றும் STI,RTI பரிசோதனை முகாம் தரங்கம்பாடி, ஜூலை - 23: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தனியார் திருமண மண்டபத்தில் ... Read More
தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் :- தமிழக அரசை கண்டித்து உள்ளாட்சி ஊழியர்கள் ... Read More
வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தின விழிப்புணர்வு பேரணி-பயிற்சி முகாம்-மாணவர்கள்,கிராம மக்கள் பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகேயுள்ள வானகிரி மீனவ கிராமத்தில் சர்வதேச வெப்ப மண்டல தினம் நியூஸ் தொண்டு அமைப்பு(கொல்கத்தா) சார்பில் அமைப்பின் திட்ட மேலாளர் கெனி ஜே நியூபோர்ட் தலைமையில் நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்ட ... Read More
தரங்கம்பாடி அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் கோவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தருமபுர ஆதீனம் மடாதிபதி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டீ.மணல்மேடு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ மருத்துவதி அம்பிகா சமேத ஸ்ரீ மிருகண்டேஸ்வர சுவாமி ஸ்ரீ மார்க்கண்டேயர் ஆலயம் உள்ளது. இக்கோவிலில், ஸ்ரீ மிருகண்டு மகரிஷி பிள்ளை ... Read More
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம், நீதிமன்றத்தில் வழக்காடும் பணிகள் பாதிப்பு
மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டத்தை அமல்படுத்துகிறது இந்த சட்டத்திற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஒரு வார காலம் தொடர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ... Read More